திருகோணமலை பகுதியில் புதையல் தோண்டிய பத்து பேர் கைது

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோன்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பத்து சந்தேகநபர்களை அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை...

Read more

பாம்பு கடிக்குள்ளன நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசிதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

திருகோணமலை - ஐந்தாம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாம்புக் கடிக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ தளபதி

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே(Manoj Mukund Naravane) திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவை...

Read more

கட்டுத்துவக்கு வைத்திருந்த நபர் கைது!

திருகோணமலை - கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றினை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்றைய தினம் கைது...

Read more

திருகோணமலையில் ஆசிரியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

ஆசிரியர் தினமான இன்று (06) நாட்டில் பல இடங்களில் ஆசிரியர்களால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள்...

Read more

சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தை விளக்கமறியலில்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தந்தையை இம்மாதம் 14 ஆம் திகதி...

Read more

திருகோணமலையில் தற்கொலைக்கு முயற்சித்த தாய்யை காப்பற்ற சென்ற சென்ற மகனுக்கு நேர்ந்த கதி

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக தாயொருவர் தீயிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, தாயை காப்பாற்ற சென்ற மகனுக்கும் தீப்பற்றிய...

Read more

திருகோணமலையில் தனியார் காப்புறுதி நிறுவனமொன்று தீப்பற்றியுள்ளது.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனியார் காப்புறுதி நிறுவனமொன்று தீப்பற்றியுள்ளது. இன்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், டெங்கை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை சுகாதார...

Read more

திருகோணமலைப் பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேவநகர், நகர் பிரதேசத்தில் கைக்குண்டுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். உப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற...

Read more

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையை தாய் போல் கவனித்துக்கொள்ளும் வைத்தியசாலை ஊழியர்கள்

பெற்றோர்களால் கைவிடப்பட்ட, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு வைத்தியசாலை ஊழியர்கள் காதுக்குத்து நிகழ்வு நடத்தியுள்ளமை காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்து 06 நாட்களில்...

Read more
Page 14 of 23 1 13 14 15 23

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News