இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கிய சுறா மீன்

திருகோணமலை - குச்சவெளி கடற்கரையில் பாரிய சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதன்போது, வலையில் சிக்கிய சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக இன்று கடலுக்குள் மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர்....

Read more

உணவின்றி பட்டினியால் சாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது – மக்கள் விசனம்

திருகோணமலை - வரோதய நகர், புதுக்குடியிருப்பு மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் உண்பதற்கு உணவின்றி கஷ்டப்பட்டு வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்தில் விறகு வெட்டுதல் மற்றும்...

Read more

உயிரிழந்த தாயை முத்தமிட்ட மகளுக்கு கோவிட் தொற்று

திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலத்தை முத்தமிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு...

Read more

திருகோணமலையில் உணவின்றித்தவிக்கும் மான்கள்

திருகோணமலையில் பிட்டெரிக் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள மான்கள் சரணாலயத்தில் வாழும் மான்களுக்கும், தற்சமயம் “கோவிட் பயனத்தடை “ காரணமாக மேலதிகமாக உணவு தேடி திருகோணமலை வீதிகளில் அலைந்து...

Read more

திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

இலங்கை விமானப் படையின் செஸ்னா 150 ரக விமானம் ஒன்று திருகோணமலை - நிலாவெளி, இறக்கண்டி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம்...

Read more

திருகோணமலையில் இதுவரையில் 42 கர்ப்பிணிகளுக்கு கோவிட் தொற்று

திருகோணமலை மாவட்டத்தில் 42 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கோவிட் தொற்று இன்று வரை இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகத்தினால்...

Read more

திருகோணலையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன்,...

Read more

திருகோணமலையில் 1517 பேருக்கு கோவிட் தொற்று உறுதி – 12 மரணங்கள் பதிவு

திருகோணமலை மாவட்டத்தில் 1517 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார். தற்போதைய...

Read more

“அனைத்து கடைகளையும் மூடுங்கள்” திருகோணமலையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

திருகோணமலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர்ந்த ஏனைய விற்பனை நிலையங்களை மூடுமாறு நகரசபை ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இவ்வறிவுறுத்தலை திருகோணமலை நகரசபை நேற்று (02) ஒலிபெருக்கி...

Read more

காய்ச்சலுக்கு மருந்து அருந்தியர் உயிரிழந்த துயரம்

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காய்ச்சல் எனக் கூறி மருந்து குடித்து விட்டு வயலுக்குச் சென்றவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது. மொரவெவ...

Read more
Page 16 of 23 1 15 16 17 23

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News