திருகோணமலையில் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு

திருகோணமலை- அபயபுர மற்றும் தினநகர் ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணிமுதல் இந்தப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலகத் தலைவர், இராணுவத்தளபதி சவேந்திர சில்வா...

Read more

6 பாடசாலை மாணவர்களிற்கு கொரோனா!

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இன்று (21) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்....

Read more

திருகோணமலை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று!

திருகோணமலை ஜமாலியா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஜமாலியா, துளசிபுரம் பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை உரிமையாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்...

Read more

15 வயது காதலியை நண்பர் வீட்டில் தங்க வைத்த இளைஞனிற்கு நேர்ந்த விபரீதம்!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று நண்பரில் வீடொன்றில் தங்க வைத்திருந்த சந்தேக நபரை இம்மாதம் 22...

Read more

அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது!

திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியை கருத்திற்கொண்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய தேவை வேண்டப்படுவதாக திருகோணமலை மாவட்ட...

Read more

திருகோணமலையில் சீமெந்து லொறி மோதி இருவர் பலி!

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின் ஜயபுர பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த...

Read more

திருகோணமலை- ஹொரவப்பொத்தான வீதியில் விபத்தில் இருவர் படுகாயம்!

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை- ஹொரவப்பொத்தான வீதியின், துவரங்காடு சந்தியில் இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றத. டிப்பர் வாகனமும்,...

Read more

திருகோணமலையில் இடம்பெற்ற பெரும் சோகம்

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிச்சலாறு கலப்பு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் முதலை கடித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சடலமாக...

Read more

துப்பாக்கிகளுடன் தந்தையும் மகனும் கைது..!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாபி நகர் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளூர் துப்பாக்கிகள் மூன்றினை பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு சந்தேக...

Read more

தாயால் நஞ்சு கொடுத்து இறந்த சிறுமியின் இறுதிக் கிரியை இன்று! சிகிச்சை பெற்றுவந்த தாயும் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்

திருகோணமலை - ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டதில் 16 வயது யுவதியொருவர் உயிரிழந்த நிலையில் இறுதிக் கிரியை இன்று...

Read more
Page 18 of 23 1 17 18 19 23

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News