அம்பாறையில் பொது மக்களை கொடூரமாக தாக்கிய பொலிசார்

அம்பாறையில் தலைக்கவசம் அணியாத நபரை பொலிஸார் கொடூரமாக தாக்கியமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பலர்...

Read more

அம்பாறையில் புதையல் தோண்டிய நால்வர் கைது!

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நால்வரை சாகாம விசேட அதிரடிப்படையின் கைது செய்ததுடன், புதையல் தோண்டலுக்குப் பயன்படுத்திய...

Read more

திருக்கோவில் துப்பாக்கிச்சூட்டு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்தி, நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் உயிரிழப்புக்கு காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரை ஜனவரி மாதம் 6ம் திகதி வரை...

Read more

அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிற்கான காரணம் வெளியானது

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை...

Read more

அம்பாறை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில்...

Read more

அம்பாறையில் ஜஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய...

Read more

அம்பாறை திருக்கோவில் பகுதியில் எரிவாயு வெடிப்பு!

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறிய சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது. திருக்கோவில் பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். விநாயகபுரம் 4ம்...

Read more

அம்பாறையில் எயிட்ஸ் நோயாளர் அடையாளம்

அம்பாறை மாவட்டத்தில் 51 எய்ட்ஸ் நோயாளர்கள் காணப்படுவதாகவும், கல்முனை பிராந்தியத்தில் 4 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன்...

Read more

உருக்குலைந்தவாறு கரை ஒதுங்கிய சடலம்

அம்பாறை, கல்முனை , மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த சடலம் ஒன்று, இன்று காலை கரை ஒதுங்கியுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, ஸ்தலத்துக்கு வருகை தந்த மருதமுனை...

Read more

வெள்ளத்தில் மூழ்கியுள்ள அம்பாறை

அம்பாறை நகரில் இன்று பெய்த கடும் மழை காரணமாக நகர மத்தியில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்பாறை நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதுடன் நகர போக்குவரத்துக்களும்...

Read more
Page 2 of 5 1 2 3 5

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News