அம்பாறை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட விடுதலை புலிகளின் தலைவரின் சுவரொட்டிகளால் பரபரப்பு!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட அநாமதேய சுவரொட்டி ஒன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்கள்...

Read more

விபரீத முடிவால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றையதினம்...

Read more

அம்பாறையில் மாயமான மாணவிகள் களனி பகுதியில் மீட்பு!

அம்பாறை - இங்கினியாகல பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். களனி – மீகஹவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில்...

Read more

தன்னிடம் கல்வி கற்க வந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் பொது மக்களால் நையப்புடைப்பு!

அம்பாறை - கல்முனை வாத்தியார் ஒருவர் தன்னிடம் கல்வி கற்கவந்த மாணவியிடம் தவறாக நடத்துகொண்ட நிலையில் பிரதேசமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....

Read more

திடீரென சூடு பிடிக்கும் வெள்ளரிப்பழ வியாபாரம்!

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளிலும், பிரதான வீதியோரங்களிலும் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதி,...

Read more

அம்பாறை புடவைக்கடை ஒன்றில் தீ விபத்து!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதான வீதியிலுள்ள புடவைக் கடை ஒன்று இன்று (23) அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிசார்...

Read more

அம்பாறையில் இடம் பெற்ற விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை - காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று...

Read more

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குளம் பகுதியில் வயலில் காவல் காத்து வந்த விவசாயி ஒருவர் இன்று அதிகாலை யானை தாக்கி உயிரிழந்தார் என்று பொலிஸார்...

Read more

அம்பாறை –சியம்பலாவெவ பிரசேத்தில் பரிகாரம் செய்வதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி

அம்பாறை –சியம்பலாவெவ பிரசேத்தில் பரிகாரம் செய்வதாக கூறி பல இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள தோஷத்தை நிவர்த்தி செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர்...

Read more

அம்பாறை நிந்தவூரில் கடலரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தடுப்பதற்கான நிரந்தர தீர்வினை நோக்கி நகர்வதற்காக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹிர், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்...

Read more
Page 2 of 7 1 2 3 7

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News