யாழ் வட்டுக்கோட்டை அராலிப் பகுதியில் கோர விபத்து

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றிரவு பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதியுள்ளதாக...

Read more

நேற்றைய தினம் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்த விடயம்

யாழில் நினைவிடத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், நினைவிடத்துக்கு முன்பாக தான் நின்ற இடத்திலேயே சுடரேற்றிய போது அங்கு இருந்த பொலிஸார் அதனை தட்டி அணைத்ததாக நாடாளுமன்ற...

Read more

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையிலேயே அவர் கைதாகியுள்ளதாக...

Read more

வெளிநாடு செல்ல இருந்து யாழ் பெண் ஒருவர் பரிதாப மரணம்

யாழில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ். வடமராட்சி, நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன்...

Read more

யாழ் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுபட்டமளிப்பு விழா தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி அறிவிக்கப்பட்ட படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என்று...

Read more

யாழில் இதுவரை 184 கர்ப்பவதி பெண்கள் கொரோனாவால் பாதிப்பு..

யாழ்.மாவட்டத்தில் கர்ப்பவதி பெண்கள் தடுப்பூசி பெறுவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக தொிவித்திருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், தடுப்பூசி சாதாரண மனிதர்களைபோல் கொரோனா...

Read more

யாழ் பல்கலை மாணவன் கொலை தொடர்பில் எழும் சந்தேகங்கள்

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை செய்யவில்லை அது கொலை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நாடாளுமன்றத்தில் நேற்று...

Read more

வல்வெட்டித்துறை நகரசபை புதிய தவிசாளர் யார் என்பது இன்று முடிவாகும்

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் அண்மையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில் வெற்றிடத்திற்கு புதிய தவிசாளர் தெரிவு இன்று காலை இடம்பெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

Read more

யாழில் திடீரென ஒன்று கூடிய மக்களால் பரபரப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் திடீரென கூடியமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மல்லாகத்திலுள்ள காங்சேகன்துறை இலங்கை வங்கி கிளைக்கு முன்னால் பெருமளவு...

Read more

யாழில் கணவனை அடித்துக்கொன்ற மனைவி தொடர்பாக வெளிவந்துள்ள மற்றுமோர் தகவல்

யாழ்.அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நபர் ஒருவர் தேங்காய் திருவளையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி உட்பட இருவர் 14 நாட்கள்...

Read more
Page 202 of 283 1 201 202 203 283

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News