யாழில் அதிகரிக்கும் மரணங்களினால் கார்போர்ட் சவப்பெட்டிகளை விற்பனை செய்ய கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் உயிரிழக்கும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சவப்பெட்டிகளுக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமையினால் யாழ்ப்பாணத்திற்கு கார்போர்ட் சவப்பெட்டிகளை விற்பனை செய்யுமாறு...

Read more

யாழில் கொரோனோ நிலவரம்

யாழ்ப்பாணத்தில் தற்போது 5414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்...

Read more

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதி தெரிவு

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின்...

Read more

யாழில் கோரோனோவால் மேலும் ஒரு கர்ப்பிணி மரணம்

கோவிட் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 36 வயதுடைய...

Read more

யாழில் பால் வியாபாரியான முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ். நகரில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முதியவர் ஒருவர், அவரின் வீட்டு வாசலில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சின்னத்தம்பி...

Read more

யாழில் இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் கொரொனோவால் உயிரிழப்பு!

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா...

Read more

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துச்செல்லும் டெல்டா தொற்று

இலங்கையில் 95.8 சதவீத கோவிட் தொற்றுக்கள் டெல்டா வைரஸால் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, வடக்கு மாகாணத்தில் 199 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்திய போது 113 பேர்...

Read more

யாழில் கொரோனோவால் மேலும் நால்வர் பலி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 பேர் கோவிட் வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண்...

Read more

யாழ் உடுப்பிட்டிப்பகுதியில் இருதரப்பினரிடையே மோதலால் அதிரடிப்படை இறக்கம்!

யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்...

Read more

யாழ் மருத்துவர்களின் சாதனை!

மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து படகின் காற்றாடியில் சிக்குண்டு தனது கையை இழந்தவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் வெற்றிகரமாக மீளவும் கையை பொருத்தியுள்ளனர்....

Read more
Page 204 of 283 1 203 204 205 283

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News