மட்டக்களப்பு கல்லடிப்பகுதியில் மோட்டார் சைக்கிளை இழுத்துச்சென்ற பேருந்து

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி...

Read more

பொதுமகனை தாக்கும் பொலிஸ் அதிகாரி

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் ஒருவரை தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை பதிவாகியுள்ளதாக அப்பகுதியில்...

Read more

மட்டக்களப்பில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

விவசாயத்திற்கு உரத்தை வழங்கக்கோரி மட்டக்களப்பிலும் ஆரம்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த போராட்டமானது கமநல பிரிவுக்கு முன்னால் காலை 8 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

முதலமைச்சராக களமிறக்கப்படும் பிள்ளையான்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கக்கூடும் என அறியமுடிகின்றது. 'மொட்டு' கூட்டணியின்...

Read more

மட்டக்களப்பில் அதிகரிக்கும் மண் அகழ்வு

மட்டக்களப்பில் இருக்கும் அபிவிருத்தி ஆட்சியாளர்கள் இருவரும் மண் மாஃபியாக்களுடன் இணைந்து கூடுதலான நகர்வை மேற்கொண்டு செல்கின்றார்கள் என்பதை மக்கள் தற்போது அறிந்துள்ளார்கள் என்று ஏறாவூர் பற்று பிரதேச...

Read more

மட்டக்களப்பில் வயலுக்குள் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்தில் உள்ள வாய்களிலிருந்து இன்று மாலை ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மேலுமச்சடலமாக மீட்கப்பட்டது 8 பிள்ளைகளின் தந்தையான அமர...

Read more

கணவன் மனைவி முரண்பாட்டில் மனைவி பலி!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் கணவனால் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் தாக்குதலால்...

Read more

மட்டக்களப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸாரினால் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், இருவர் கைது...

Read more

மட்டக்களப்பில் 10 வயது சிறுமிக்கு 21 வயது இளைஞனால் மேற்கொள்ளப்பட்ட கொடூரம்

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி துஷ்பிரயோகம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட...

Read more

மட்டக்களப்பு பகுதியில் வெளிநாட்டு இராணுவம்

இலங்கை இராணுவத்திற்கும், வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்க்காகம் போர்ப் பயிற்சியானது நாளையுடன் நிறைவடையவுள்ளது. குறித்த பயிற்சியானது மட்டக்களப்பு - தொப்பிகல மலைப்பகுதியில் இடம்பெற்று வருகிறது....

Read more
Page 24 of 42 1 23 24 25 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News