இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள்….

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். இதன்மூலம் மொத்த கொரோனா மரணங்கள்...

Read more

தந்தை செல்வா காலத்தில் துரையப்பா; இப்பொழுது மணிவண்ணன்; மாவை..

யாழில் இரண்டு உள்ளூராட்சிசபைகளை இழந்தமை எதிர்பாராத நிகழ்வு. மணிவண்ணன் இந்த விடயத்தில் நேர்மையாக செயற்படவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. யாழ்...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடல்!

யாழ் மாநகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று (31) அவசர கலந்துரையாடலிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில், இலங்கை...

Read more

சுகாதார விதிமுறையை மீறி கரைச்சி பிரதேசசபையின் பிரியாவிடை நிகழ்வு!

கரைச்சி பிரதேசசபையின் பிரியாவிடை நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது. “ஊருக்குத்தான் உபதேசம். அரச அலுவலர்களிற்கல்ல“ என அண்மைக்காலமாக நடக்கும் சம்பவங்களின் பாணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கரைச்சி பிரதேசசபையில்...

Read more

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 2500 இலங்கையர்களை இன்று முதல் 2021 ஜனவரி 09 வரை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி அவர்களை...

Read more

மட்டக்களப்பு நகர வர்த்தகர்கள் 26 பேருக்கு தொற்று…!

மட்டக்களப்பில் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கான ஆன்டிஜன் பரிசோதனைகள் காந்தி பூங்காவில் இடம்பெற்றது. இந்நிலையில், மட்டக்களப்பு நகர் பகுதி...

Read more

வீதியில் நின்ற நபரை வெட்டிய குழுவின் 4 சந்தேக நபர்கள் சரண்… வெளியான முக்கிய தகவல்

முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி மரணமடையச்செய்து தலைமறைவாகி இருந்த நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இன்று (30) முற்பகல் குறித்த சந்தேக நபர்களை...

Read more

யாழ்.பருத்தித்துறையில் கர்ப்பிணிப் பெண் திடீர் சாவு!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இன்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பருத்தித்துறை சாரையடி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவரே...

Read more

ஏன் மணிவண்ணனை ஆதரித்தோம்?: டக்ளஸ் விளக்கம்!

மக்கள் நலன் சார்ந்த அடிப்படையில் வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து, மக்களிற்கு எதையாவது செய்ய வேண்டிய தேவையுள்ளது. அதனால் கட்சி ரீதியாக அல்லாமல், செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில்...

Read more

அவுஸ்திரேலியாவில் உயிராபத்தான நிலையில் இலங்கைத்தமிழ் இளைஞன் மீட்பு! வெளியான முக்கிய செய்தி…!!

அவுஸ்திரேலியாவில் விபத்திற்குள்ளாகி உயிராபத்தான நிலையிலிருந்த இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர், அந்த நாட்டு பொலிசாரால் வான்வழியாக மீட்கப்பட்டுள்ளார். விக்டோரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள கோலாக்-லாவர்ஸ் ஹில் (Colac-Lavers Hill)...

Read more
Page 2440 of 3206 1 2,439 2,440 2,441 3,206

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News