பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தெஹிவலை பகுதியில் கைது...

Read more

யாழில் உயர்தரப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறிய மாணவிக்கு நடந்த துயரம்!

நடைபெற்றுவருகின்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிவரும் மாணவி ஒருவர் பரீட்சையில் தோற்றிவிட்டு ஏ -9 நெடுஞ்சாலையில் மஞ்சள் கடவை ஊடாக வீதியைக் கடக்கமுற்பட்ட போது பட்டா வாகனம்...

Read more

கரும்புத் தோப்புக்குள் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இளம் யுவதி!

கரும்புத் தோட்டத்துக்குள் கொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் வட இந்திய மாநிலம் ஒன்றில் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தள...

Read more

இன்றைய ராசிபலன் (20.10.2020)

மேஷம் இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய...

Read more

மினுவாங்கொட கொரோனா பரவல்!

மினுவாங்கொட கொரோனா பரவலுடன் தொடர்புடைய மேலும் 47 தொற்றாளிகள் இனங்காணப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். இவர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 43 பேர் நெருங்கிய...

Read more

ஜனாதிபதியை எச்சரிக்கும் தேரர்..!!

பௌத்த சங்கத்தினரின் அனுமதியின்றி, அவர்களை புறக்கணித்து விட்டு, 20வது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்ற தயாராகினால், அதற்கு பதிலளிக்க பௌத்த மகா சங்க சபையினர்...

Read more

மினுவாங்கொட கொரோனா கொத்தணி!

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முதலாவது கொரோனா நோயாளி அடையாளம்...

Read more

கொழும்பில் ரயிலில் பயணித்த கொரோனா நோயாளி

கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் காலி...

Read more

யாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா வைத்தியசாலை இயங்க ஆரம்பித்தது!

யாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா சிகிச்சை வைத்தியசாலை இன்று (19) காலை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இன்று காலை வடக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் முறைப்படி மருதங்கேணி...

Read more

யாழ் வைத்தியசாலையில் 10 மாத ஆண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண் குழந்தையொன்று நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளவாலை - உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த...

Read more
Page 2578 of 3175 1 2,577 2,578 2,579 3,175

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News