கிழக்கு கரையோர பகுதிகளில் விசேட ரோந்து நடவடிக்கை

மட்டக்களப்பில் விசேட ரோந்து நடவடிக்கையில் கடற்படையினர் கடந்த 2 தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலாமாக கரையோர பிரதேசங்களின் ஊடாக பல்வேறுபட்ட சட்டவிரோத நடவடிக்கை இடம் பெற்றுவருவதாக தொடர்ச்சியாக...

Read more

சீனாவிடமிருந்தும் கிழக்கினை மீட்க வேண்டிய நிலைமையும் வரலாம்!இரா.சாணக்கியன்

டியாமல் நிற்கின்றனர்.வருங்காலத்தில் சீனாவிடமிருந்தும் கிழக்கினை மீட்க வேண்டிய நிலைமையும் வரலாம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Read more

வெவ்வேறு பகுதிகளில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமை மற்றும் சுறா

மட்டக்களப்பு - ஒந்தாச்சிமடம் கடற்கரையில் நேற்று மாலை இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது. ஆமை இறந்த நிலையில் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள், இது தொடர்பில் வன...

Read more

தமிழர் பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்திய பாடசாலை அதிபரின் அசிங்கமான செயல்

மட்டக்களப்பு பாடசாலை அதிபர் மகளுக்கு நிகரான இளந்தாய் ஒருவருடன் தகாதமுறையில் உரையாடிய பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. குறித்த அதிபர் மாணவர்கள் தொடர்பாகப் பெற்றோருடன் உரையாட...

Read more

வியாழேந்திரன் வீட்டில் செயலிழந்த சிசிரிவி! படுகொலை தொடர்பில் வெளிவரும் இரகசியங்கள்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் வைத்து அவரின் மெய்ப்பாதுகாவலர் பொது மகன் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்திருந்தார்....

Read more

வைத்திய பரிசோதனைக்காக சென்றவருக்கு நேர்ந்த சோகம்

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவு - ஆயித்தியமலை பிரதான வீதியில் முள்ளாமுளை பகுதியில் வீதியோரமாக...

Read more

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்

நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் மற்றொருவருக்கு தன்னிச்சையாக தண்டனை கொடுக்கும் அளவில் எந்தவொரு அதிகாரமும் அரசியல் யாப்பில் தெரிவிக்கப்படவில்லை என ரெலோ அமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி...

Read more

சர்சைக்குள்ளான செங்கலடி பிரதேச செயலாளருக்கு உடன் இடமாற்றம்

சர்ச்சைக்கு இலக்கான செங்கலடி பிரதேச செயலாளர் விசாரணைகளின் நிமித்தம் கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாலியல் இலஞ்சம் பெற்றமை தொடர்பாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணொருவர் உள்நாட்டலுவல்கள் அமைச்சு...

Read more

வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் வைத்து தலையிலேயே சுட்டார்கள் – பல விடயங்களை அம்பலப்படுத்தும் சகோதரி

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் சகோதரி ஸ்தலத்தில் நடந்த பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சுட்டுக்...

Read more

வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொதுமகன்! நேரில் கண்டவர் வெளியிட்ட தகவல்

வீதியால் சென்றுகொண்டிருந்தபோது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் அழைத்தே அவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தியதாக சம்பவத்தினை நேரில் கண்டவர் தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு, ஊறணி, மன்றேசா...

Read more
Page 27 of 42 1 26 27 28 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News