செய்திகள்

கணவனை கொல்வதற்காக காதலனுடன் சேர்ந்து சினிமா பாணியில் மனைவி கொலை செய்த சம்பவம்

தமிழகத்தில் கணவனை கொல்வதற்காக காதலனுடன் சேர்ந்து சினிமா பாணியில் மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தண்டபாணி(38). காய்கறி வியாபாரியான...

Read more

ஆற்றின் அருகே சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு, அடுத்த நொடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றின் அருகே சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு, அடுத்த நொடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி...

Read more

கனேடிய நபருடன் ஏற்பட்ட பழக்கம்…. திடீரென்று வந்த தொலைபேசி அழைப்பு: லட்சங்களை இழந்த இளம்பெண்

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் மேட்ரிமோனியல் தளம் ஒன்றால் அறிமுகமான கனேடியரால் இளம் பெண் ஒருவர் லட்சங்களை இழந்துள்ளார். ஐதராபாத் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சில...

Read more

எப்போது கோவிட் வைரஸ் இலங்கையில் இல்லாமல் போகும்?

நாட்டில் 70 வீதமானோருக்கு தடுப்பூசியை போட்டுவிட்டால் கோவிட் வைரஸ் இலங்கையிலிருந்து அழிந்துவிடும் என வடமாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...

Read more

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றைய தினம் ஆரம்பமாகின்றன. இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6 இலட்சத்து 22,352 மாணவர்கள்...

Read more

இந்திய வான்படை மற்றும் இந்திய கடற்படையின் மொத்தம் 23 வானூர்திகள் இலங்கைக்கு வருகை!

இலங்கை வான் படையின் 70 வது ஆண்டு விழாவையொட்டி, நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய வான்படை மற்றும் இந்திய கடற்படையின் மொத்தம் 23 வானூர்திகள் இலங்கைக்கு வந்துள்ளன. சாரங்...

Read more

இலங்கை மக்களை பேஸ்புக் ஊடாக ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பலுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் கொழும்பில் கைது!!

இலங்கை மக்களை பேஸ்புக் ஊடாக ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பலுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். பாரிய போதைப் பொருள் விற்பனை மற்றும் லொத்தர்...

Read more

பாடசாலை மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தீர்வு வழங்கல்!

பாடசாலை மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தீர்வு வழங்கியுள்ளார். திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து...

Read more

இலங்கைக்கு ஆதரவாக திரண்டுள்ள 21 நாடுகள் குறித்து அரசாங்கத்தின் கருத்து என்ன? கெஹெலிய ரம்புக்வெல்ல

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நிச்சயம் தோற்கடிக்கப்படும். அதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை...

Read more

வெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய? முக்கிய தகவல்

ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தால் நாட்டின் பொருளாதார விடயங்களில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் கவலையடைந்துள்ளனர். இந்த கவலையளிக்கும் நிலைமை மோசமடைவதை...

Read more
Page 2722 of 4024 1 2,721 2,722 2,723 4,024

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News