தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய நாளை தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளன. இதன்படி, இன்று முற்பகல் 11.30 முதல் மதியம் 1 மணிவரை நாட்டில் உள்ள 70 அரச...

Read more

யாழ் வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிப்பு!

யாழ். தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளில் காலாவதியான மற்றும் பழுதான உணவுப்பொருள்களை விற்பனைக்காக...

Read more

காதலால் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்!

காதல் தொடர்பின் அடிப்படையில் பாணந்துறை பிரபல பாடசாலை ஒன்றின் இரு பாடசாலை மாணவர்களை தலைக்கவசம் மற்றும் கைகளால் தாக்கியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களை தேடிவருகின்றனர். மாணவர்களை தாக்கிய...

Read more

பஸில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு!

தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்...

Read more

செயற்கை முட்டைகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

செயற்கை முட்டைகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்தானது உண்மைக்கு புறம்பானது எனவும் மக்கள் அச்சமின்றி முட்டைகளை உட்கொள்ளுமாறும் நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது. போலி பிளாஸ்டிக் அரிசி...

Read more

முத்தையா முரளிதரனுக்காக நீக்கப்படும் தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனுக்காக நாட்டில் சட்டம் ஒன்று திருத்தப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 800 என்னும்...

Read more

மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர்

வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read more

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள உயர்தர மாணவர்கள்

2023 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் நேற்றைய தினம் (21-09-2023) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர். எதிர்வரும்...

Read more

பிள்ளையானை கடும்தொனியில் எச்சரித்த ஹக்கீம்

இதுவரை வெளிவராத பல விடயங்களை என்னாலும் கூற முடியும் என பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைப் பார்த்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்...

Read more

மீனவர்களின் வலைகளை வெட்டி வீசிய கடற்படையினர்

விசைப்படகில் இருந்த மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியதாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று...

Read more
Page 3 of 2767 1 2 3 4 2,767

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News