நாட்டு மக்களுக்கு தொலைபேசி இலக்கத்தினை அறிமுகப்படுத்தும் பொலிசார்

நாட்டு மக்களுக்கு சுற்றுச்சூழல் குற்றங்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் ஒன்று பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981...

Read more

கோட்டபாயாவால் ஏமாற்றப்பட்ட மல்கம் ரஞ்சித் ஆண்டகை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து...

Read more

பாலித தெவரப்பெரும மரணத்தில் பொலிசார் சந்தேகம்!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும நேற்று முன் தினம் உயிரிழந்த நிலையில் அவரது மரணம் தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. மத்துகம பொலிஸார்...

Read more

பொலிசாருடன் இணைக்கப்படும் பொது மக்கள் பாதுகாப்பு கமெரா

பொலிஸாரின் சிசிடிவி கமெரா அமைப்புடன் பொதுமக்களால் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெரா அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தை பொலிஸ் தலைமையகம் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் முதற்கட்டமாக கொழும்பு நகரில் இரண்டாயிரம்...

Read more

இன்றைய தங்க நிலவரம்!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 714,895 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி, 24 கரட் 1...

Read more

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(18.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து...

Read more

வெளிநாடு சென்று வீடு திரும்பிய வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறுமதியான வீடுகளை மூடிவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் வீடுகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து அல்லது வாடகைத் தளத்திற்குக் கொடுக்கும் மோசடி...

Read more

மனைவி மரணம் சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!

மனைவி உயிரிழந்த நிலையில் தனது சொந்த மகளான 17 வயதான யுவதியை 5 வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தை இங்கிரிய பொலிஸாரால் கைது...

Read more

திடீரென வந்த பிரசவ வலி கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்!

யாழ்ப்பாணம் – நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நயினாதீவு...

Read more

மைத்திரிக்கான தடை உத்தரவை நீடித்த நீதிமன்றம்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம்...

Read more
Page 3 of 3153 1 2 3 4 3,153

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News