• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுகுடிநீர்க் குழாய் தொடர்பில் குற்றச்சாடு முன் வைப்பு!

Editor1 by Editor1
July 27, 2024
in இலங்கைச் செய்திகள், யாழ்ப்பாணம்
0
யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுகுடிநீர்க் குழாய் தொடர்பில் குற்றச்சாடு முன் வைப்பு!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுமக்கள் நித்தம் பயன்படுத்தி வரும் ஒரு குடிநீர் குழாயின் மோசமான நிலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

பல துறைசார்ந்த அதிகாரிகள் மீது தங்கள் குற்றச்சாட்டுக்களை அவர்கள் சுமத்துவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பொதுமக்கள் கூட இந்த குடிநீர் குழாயின் சுத்தம் தொடர்பில் அக்கறை காட்டாதது கவலைக்குரிய விடயமாகும்.

குடிநீர்க் குழாயும் அதனை சூழவுள்ள சூழலும் சுத்தமாக பேணப்படுவதே ஆரோக்கியமான சுகாதார பழக்கவழக்கமாகும்.

குடிநீர்க் குழாய்
யாழ் நகரின் மத்தியில் ஆடை வியாபார நிலையங்கள் தொடர்ச்சியாக உள்ள இடத்தில் வீதிக்கு அண்மையாக இந்த குடிநீர்க் குழாய் அமைந்துள்ளது.

குழாயின் சகல பகுதிகளிலும் அழுக்கடைந்த மற்றும் பச்சை நிறத்தில் பாசி படிந்திருப்பதை அவதானிக்கலாம்.

அருகிலுள்ள வியாபார நிலையங்களில் உள்ளவர்கள் தங்கள் தேவைக்குரிய நீரினை இந்த குழாய் மூலம் பெற்றுக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

பொதுமக்களில் பலரும் இந்த குழாய் நீரை பயன்படுத்துவதையும் அவதானிக்கலாம்.

ஆயினும் நீரை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் இந்த குழாயினையும் அதன் கட்டமைப்பினையும் சுத்தமாக பேணுவதில் யாரும் கவனமெடுத்திருப்பதாக அந்த சூழலின் அவதானிப்புகள் எவையும் சுட்டிக்காட்டுவதாக இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

துறைசார் அதிகாரிகள்
நகரின் தூய்மை தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய துறைசார் அதிகாரிகளின் கவனத்துக்கு ஏன் இந்த குடிநீர்க் குழாயின் நிலை கொண்டு வரப்படவில்லை?

இந்த குடிநீர்க் குழாயின் தூய்மையற்ற பாசி படிந்த நிலையினை ஏன் அவர்கள் கவனிக்கத் தவறியுள்ளார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.

யாழ் நகரின் மத்தியில் உள்ள இந்த குடிநீர்க் குழாயின் நிலைமையை ஆரோக்கியமான சூழலாக யாழ் மாநகர சுகாதார துறையினர் கருதுகின்றனரா?

குடிநீர்க் குழாயில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றி பாசியினையும் அகற்றி தூய்மையாக்கிக்கொள்ள முடிவதோடு அதனை நிறப்பூச்சிட்டு அழகிய தோற்றத்தை கொண்டதாக பேண முடியும் என சமூக ஆர்வலர்கள் இது தொடர்பில் தங்கள் சுட்டிக்காட்டல்களை மேற்கொண்டிருந்தனர்.

துறைசார் அதிகாரிகள் தங்கள் பொறுப்புக்களை சரிவர செய்து கொள்ளும் போது இவ்வாறான நிலை தோன்றாது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

யாழ் வர்த்தக சங்கம்
யாழ் நகரின் மத்தியில் அமைந்துள்ள அரச பேரூந்து தரிப்பிடத்திற்கு அண்மையில் இங்கே சுட்டிக்காட்டும் குடிநீர்க் குழாய் இருக்கின்றது.

இது யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து ஸ்டான்லி வீதிக்கு செல்லும் ஒரு பாதையையும் தன்னருகே கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ் வர்த்தக நிலையங்கள் சூழ்ந்துள்ள ஒரு இடத்தில் அதிகளவில் வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோரும் வர்த்தக நிலையங்களுக்கு வந்து செல்லும் நுகர்வோரும் பயன்படுத்தி வரக்கூடிய இந்த குடிநீர்க் குழாயின் தூய்மை மற்றும் அழகுபடுத்தலில் யாழ் வர்த்தக சங்கம் ஏன் பாராமுகமாக செயற்பட்டு வருகின்றது என்ற கேள்வியும் எழக்கூடியதே!

இவை தொடர்பில் சுட்டிக்காட்டல்களை மேற்கொண்டு சீர் செய்ய வேண்டிய பொறுப்பு வர்த்தக சங்கத்திற்கும் இருக்க வேண்டும் என சமூகவியல் ஆய்வாளர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

அழகியல் சிந்தனை
யாழ் மக்களின் அழகியல் சிந்தனை மரத்துப் போய் விட்டதோ என எண்ணத் தோன்றுவதாக நல்லூர் வாழ் வயோதிபர் ஒருவர் இது தொடர்பில் குறிப்பிடுகின்றார்.

தம்மைச் சூழவுள்ள இடங்களில் உள்ள பொருத்தப்பாடான மாற்றங்களை செய்வதன் மூலம் அவற்றை மனங்கவர்ந்த இடங்களாக பேண முடியும் என்பது அவரது எண்ணக்கருவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் நகரின் மத்தியில் இப்படி ஒரு குடிநீர்க் குழாய் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். போதான வைத்தியசாலை அருகில் உள்ள போதும் அதிகளவான மக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக இருப்பதாலும் இதன் அழகு மற்றும் தூய்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆயினும் அது தொடர்பில் யாரொருவரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. அழகியல் சிந்தனை என்பது ஆரோக்கியமான உளநலத்திற்கு துணை செய்யவல்லது.

இந்த குடிநீர்க் குழாயின் நிலைமையை கருத்தில் எடுத்து உரியவர்கள் மாற்றங்கள் காண முயற்சிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

திருமண நிகழ்வொன்றில் நிகழ்ந்த விபரீதம்!

Next Post

விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு

Editor1

Editor1

Related Posts

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்
இலங்கைச் செய்திகள்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
இலங்கைச் செய்திகள்

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி
இலங்கைச் செய்திகள்

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

December 20, 2025
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு
இலங்கைச் செய்திகள்

க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

December 19, 2025
Next Post
விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு

விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025

Recent News

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy