உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய் வருமானம்!
July 27, 2024
இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பு!
July 27, 2024
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கொரோனாத் தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட இரு...
Read moreமருந்து விநியோகத்தின் போது எவ்வித தட்டுப்பாட்டுக்கும் இடமளிக்க வேண்டாம் என பணிப்புரை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த வருட கேள்வி மாதிரியை ஆராய்ந்து அதற்கடுத்த வருடத்தின்...
Read moreபிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 338 பேர் புதிததாக உயிரிழந்துள்ளதால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிரித்தானியாவில் ஊரடங்கு...
Read moreதிருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 800 போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞரொருவரை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான்...
Read moreகடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதாகவும் மலையகத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல்...
Read moreஇன்று காலை 10 மணியளவில் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்ற சென்ற ஆப்தீன் ரிஷ்வான்...
Read moreசாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக்கால எல்லையை மேலும் நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 31வரை காலஎல்லையை நீடிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது கொரோனா பரவல்...
Read more40 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்தை நிறுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்...
Read moreகொழும்பு, மாளிகாவத்தை இன்று பிற்பகல் சன நெரிசலினால் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கருத்து...
Read moreமாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துய்யார்....
Read more