• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

இலங்கையில் குறித்த இரு திகதிகளின் மீண்டும் காலநிலை மோசமடைய சாத்தியம்!

Editor by Editor
May 22, 2020
in இலங்கைச் செய்திகள்
0
இலங்கையில் குறித்த இரு திகதிகளின் மீண்டும் காலநிலை மோசமடைய சாத்தியம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதாகவும் மலையகத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

நிகழும் மோசமான காலநிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 430 பேர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

“அம்பன் ” சூறாவளியின் தாக்கத்தினால் இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ள போதிலும் கூட இன்று அதிகாலை தொடக்கம் நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டது.

“அம்பன்” சூறாவளி இலங்கையின் திருகோணமலை பகுதியில் இருந்து 1200 கிலோமீட்டர் தொலைவில் கடந்துள்ள நிலையில் சூறாவளியின் தாக்கத்தில் இருந்து இலங்கை முழுமையாக விடுபட்டுள்ளது.

எனினும் மழைக்காலநிலை மேலும் சில தினங்கள் தொடரும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மழைக்காலநிலை தொடர்ரும் அறிகுறி

இப்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் 25,26 ஆம் திகதிகளில் மீண்டும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இன்று வரையில் எந்தவொரு பிரதேசத்திலும் கனமழை பதிவாகவில்லை என்பதால் களனி கங்கை, களு கங்கை, கின் கங்கை, நில்வலா கங்கை, கிரிந்தி ஓயா, மாதுறு ஓயா, கும்புக்கன் ஓயா, மகாவலி கங்கை, மல்வத்து ஓயா,மஹா ஓயா ஆகியவற்றின் நீர் மட்டமும் குறைவாகவே காணப்பட்டது.

எனினும் நீர்நிலை பகுதிகளை அண்மித்து வாழும் மக்கள் தொடர்ந்தும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் இரு தினங்களுக்கு பாதுகாப்பான பகுதிகளில் வசிக்க வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.

மண்சரிவு அபாயம் தொடர்கிறது

கனமழை எந்தப் பகுதியிலும் பதிவாகாத போதிலும் கூட அவப்போது பெய்துவரும் மழைக்காலநிலை காரணமாக மலையகத்திலும், காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளன.

இரத்தினபுரி மாவட்டம் மண்சரிவு அபாய எச்சரிக்கை வலயமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 200 மண்சரிவுகள் பதிவாகியுள்ளன. மலையகத்தில் 600ற்கும் அதிகமான மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆகவே காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, கண்டி, குருநாகல், நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே அபாய எச்சரிக்கை காலத்தை மேலும் சில தினங்களுக்கு நீட்டிப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடல் கொந்தளிப்பும் அதிகரிப்பு.

பலத்த காற்றுடன் கூடிய மழைக் காலநிலை கரையோர மாவட்டங்களில் காணப்படுகின்ற காரணத்தினால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவப்படகுகளில் 30 படக்குகள் இந்தோனேசியாவின் கடல் எல்லைப்பக்கமாக பயணிக்க ஆரம்பித்துள்ளன.

சீரற்ற காலநிலையின் தாக்கத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரவும் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதிப்புகள் அதிகரிக்கின்றது.

நாட்டில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக பாதிப்பிற்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்த வகையில் கடந்த ஒருவார கால சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளம், மண்சரிவு காரணமாக 4,758 குடும்பங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த அனர்த்தத்தில் 11 வீடுகள் முற்றுமுழுதாக சேதமாகியுள்ளதுடன் ஆயிரத்து 123 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன. இதுவரையில் மூவர் இறந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Previous Post

இன்று காலை இலங்கையில் நெஞ்சை உருக்கிய சம்பவம்!

Next Post

திருகோணமலையில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

Editor

Editor

Related Posts

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..
இலங்கைச் செய்திகள்

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி
இலங்கைச் செய்திகள்

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!
இலங்கைச் செய்திகள்

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி
இலங்கைச் செய்திகள்

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

December 11, 2025
மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை
இலங்கைச் செய்திகள்

மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை

December 11, 2025
Next Post
திருகோணமலையில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

திருகோணமலையில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025

Recent News

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy