யாழில் சீல் வைக்கப்பட்ட உணவகங்கள்!

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால்...

Read more

கொவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கான அதிர்ச்சி தகவல்!

கொவிஷுல்ட் (Covishield) தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தடுப்பூசியானது பல்வேறு வழக்குகளில் உயிரிழப்புக்கள் மற்றும்...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு கைதான விமானப் படை வீரர்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் இருந்த இலங்கை விமானப்படை வீரரின் துப்பாக்கி வெடித்ததில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும்...

Read more

பெண்களுடன் தொலைபேசியில் ஆபாச உரையாடலில் ஈடுபட்டவருக்கு நிகழ்ந்த கதி!

அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இச்சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 56...

Read more

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்!

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம். விலை திருத்தம்...

Read more

தமிழரசுக் கட்சிக்கு தேர்தலில் ஏற்படபோகும் ஆபத்து!

தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளை சரிசெய்யாதுவிடின், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பமும் இருக்காது என யாழ் பல்கலைக்...

Read more

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ள நிலையில், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு...

Read more

இலங்கையில் புகைப்பிடிக்க மட்டும் 52 கோடி ரூபாவை செலவிடும் மக்கள்!

இலங்கையில் மக்கள் புகைபிடிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை இலங்கையின் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல்...

Read more

மின்னல் தாக்கியதில் பலியான சகோதரர்கள்!

இரத்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் வெல்காலயாய - இரத்தோட்டை பகுதியில் நேற்று (29.4.2024) மாலை இடம்பெற்றதாக பொலிஸார்...

Read more

யாசகர்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சோதனை!

2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு...

Read more
Page 4 of 3175 1 3 4 5 3,175

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News