உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்
December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்
December 8, 2025
பிரித்தானியாவின்(UK) பல பகுதிகளில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை...
Read moreபிரதான வட்டி வீதத்தை இங்கிலாந்து (England) வங்கி குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன் படி, நேற்றையதினம் (01) பிரதான வட்டி வீதத்தை 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு...
Read moreபிரிட்டனின் சௌத்போர்ட்டில் கத்திக்குத்து சம்பவத்தில் சிறுமிகள் பலியானதை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கையைரின் கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கையரின் பல்பொருள் அங்காடியை வன்முறை கும்பலொன்று...
Read moreபிரித்தானியாவின் (Britian) சவுத்போர்ட் (Southport) பகுதியில் இடம்பெற்ற கோடை கால யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்த இளைஞர் ஒருவர் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள்...
Read moreபிரித்தானியாவில் முதல் பெண் நிதி அமைச்சராக 45 வயதான ரேச்சல் ரீவ்ஸை (Rachel Reeves) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 14 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றையதினம்...
Read moreபிரித்தானியாவில் யாழ்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (01) தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை...
Read moreபிரித்தானிய பொதுத் தேர்தலில், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 650 தொகுதிகள் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ம்...
Read moreபிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின்(Rishi Sunak) பாதுகாவலர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவரான கிரேக் வில்லியம்ஸ் (Craig...
Read moreசிகெரெட் பிடித்ததால் 17 வயது இளம்பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் ஒரு வாரத்துக்கு சாராசரியாக...
Read moreபிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த சிறுபடகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும்,...
Read more