அவுஸ்திரேலியாவில் பரவலடையும் ஆபத்து மிகுந்த போதைப்பொருள்

அவுஸ்திரேலியா - மெல்போர்னில் பரவும் ஆபத்தான போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு விக்டோரிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எம்.டி.எம்.ஏ என்றும் அழைக்கப்படும் இந்தப் போதைப்பொருள், பி.எம்.எம்.ஏ என்ற பொருளைக்...

Read more

அவுஸ்திரேலியாவில் கட்டுப்படாத கொரோனோ

அவுஸ்திரேலியாவில் இரண்டு மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தபோதும் கொரோனா பரவலானது கட்டுக்குள் இல்லாமல் தொடர்ந்து பரவிய வண்ணமே உள்ளது. இது குறித்து வெளியான தகவலானது, அவுஸ்திரேலியாவில் கடந்த...

Read more

பணத்திற்காக தாயின் உடலை வைத்து மகன் செய்த செயல்

இறந்த தாயின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யாமல் அதனை பாதாள அறையில் மறைத்து வந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்கு செய்வது தான்...

Read more

அவுஸ்திரேலிய கொரோனா அகதிகள் எதிர்நோக்கும் நெருக்கடி!

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை சமீபத்திய கணக்குப்படி, தங்கள் விசா நிலை பரிசீலிக்கப்படுவதற்காக 302,650 பேர் காத்திருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. இதில் பலர் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதாகவும்...

Read more

அவுஸ்ரேலியாவில் உயிரை மாய்த்த இலங்கைத் தமிழர்!

அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழ்க் குடும்பஸ்தர் தீ மூட்டித் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் திருகோணமலையை சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளகளின் தந்தை ஒருவரே இவ்வாறு...

Read more

அவுஸ்திரேலியா தலைநகரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமுல்!

கொரோனா வைரஸின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. அங்கு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ்...

Read more

கொரோனா தொற்றை கட்டுபடுத்த இராணுவத்தை களமிறக்கிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஒன்றரை மாதமாக...

Read more

அவுஸ்திரேலியாவில் வீடொன்றில் ஏற்ப்பட்ட தீவிபத்தில் தமிழ் சிறுவன் பலி

வுஸ்திரேலியாவில்அ இடம்பெற்ற தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெல்பன் Dandenong பிரதேச வீடொன்றில் இந்த சம்பவம் நேற்று 10.30...

Read more

தமிழ் பெண்ணை கொடுரமாக வேலைவாங்கிய மெல்பன் தம்பதியருக்கு சிறைத்தண்டனை

சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் கந்தசாமி கண்ணன் மற்றும் குமிதினி கண்ணன் தம்பதியர் குற்றவாளிகள்...

Read more

ஆஸ்திரேலியா மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்

ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸ் பரவல் காரணமாக கொரோனா அதிகரித்த நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,' ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாக டெல்டா வைரஸ்...

Read more
Page 8 of 12 1 7 8 9 12

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News