யாழ் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் மீட்க்கப்பட்ட சடலம்!

யாழ்ப்பாணம் - மண்கும்பான் கடற்கரை பகுதியில், இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளதாக, பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு...

Read more

யாழில் கோர விபத்து ஒருவர் பலி மூவர் காயம்!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று (10) இரவு மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

Read more

யாழில் நேற்றிரவு கத்திக் குத்து ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா...

Read more

வெளிநாட்டில் இருந்து யாழ் வந்த இளைஞன் திடீர் மரணம்!

யாழ். நெடுந்தீவில் மலேரியா தொற்று காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் சமீபத்தில் கொங்கோ நாட்டிலிருந்து திரும்பியிருந்த நிலையில், கடுமையான நோய் நிலையுடன்...

Read more

புங்குடுதீவில் கரையொதுங்கிய படகு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் (09) இரவு 7.00 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன்...

Read more

யாழில் அதீத வேகம் பறிபோன இளைஞன் உயிர்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆவரங்கால் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு இளைஞர்...

Read more

யாழில் தேவாலயங்களுக்கு விதிக்கப்பட்ட தடை!

யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், திருநாட்களின் போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது, சமூகத்தில் உள்ளவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதால், இந்த...

Read more

யாழில் மாணவியின் மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (8) மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலியில் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...

Read more

யாழ் வாகன விபத்தில் பலியான முதியவர்!

யாழ். அராலியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 74 வயதுடைய என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவு(06) இடம்பெற்ற விபத்து...

Read more

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சப பெருவிழாவானது கோலால்கலமாக இடம்பெற்ருக்கொண்டிருக்குன்றது. இந்நிலையில் நல்லூர் திருவிழாவில் நகைகளை திருடுவதற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும்...

Read more
Page 16 of 430 1 15 16 17 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News