யாழில் நூற்றுக் கணக்கான பனை மரத்திற்கு தீ வைத்த விஷமிகள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது . சம்பவம் தொடர்பில் மேலும்...

Read more

இந்தியாவில் இருந்து யாழ் வந்த தம்பதியினர் கைது! தொடர்பில் வெளியான தகவல்!

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த கணவன் மற்றும் மனைவி நேற்று(7) புதன்கிழமை விமான நிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இண்டிகோ...

Read more

யாழில் இரவோடிரவாக கைதான இளைஞன்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதை மாத்திரைகளை, பொலிஸார் நேற்று (7) இரவு கைப்பற்றினர் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம்...

Read more

யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்!

யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று...

Read more

ஓடும் ரயிலில் ஏற முயன்ற யுவதிக்கு நிகழ்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் நேற்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி...

Read more

யாழ் கண்டி வீதியில் விபத்து ஆறு பேர் காயம்!

கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (07) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது...

Read more

யாழில் சிறுவன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

யாழ் பருத்தி்துறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலால் அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது 16 வயதுச் சிறுவன் ஒருவன்...

Read more

யாழ்ப்பாணம் –இணுவில் தியேட்டர் அருகில் கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் –இணுவில் தியேட்டர் அருகில் நேற்றிரவு, கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி மற்றும் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இருவரே கைதாகியுள்ளனர்....

Read more

யாழில் கடலுக்கு பாய்ந்த கார்!

யாழ். நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது. இன்றையதினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம்...

Read more

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்!

யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர். 40 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்றையதினம்(04.08.2025) கடற்றொழிலுக்கு படகு ஒன்றில் சென்றுள்ளனர்....

Read more
Page 17 of 430 1 16 17 18 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News