பிரதமரின் கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிகாரிகள்!

யாழில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்ற கூட்டத்தில் வடமாகாண கல்வி அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர்...

Read more

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை...

Read more

யாழில் தம்பதியினரின் மோசமான செயல்!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட தம்பதியினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது....

Read more

யாழில் உதைப் பந்தாட்ட போட்டியில் வெளிநாட்டவரால் தாக்குதல்!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராகக் கடமையாற்றியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உதைப்பந்தாட்ட போட்டியில்...

Read more

யாழில் சோகத்தை ஏற்ப்படுத்திய இளைஞனின் மரணம்!

யாழில் உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாவற்குழி தெற்கு - கைதடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read more

யாழ். சித்துப்பாத்தி கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண பொது மக்களுக்கு அழைப்பு!

சித்துப்பாத்தியில் மீட்கப்பட்ட மனித என்புக்கூட்டுத் தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து, அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாண...

Read more

யாழ்ப்பணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் நாக விகாரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (1) நடைபெற்றுள்ளது. பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே...

Read more

இன்றும் செம்மணியில் ஒரு தொகுதி எலும்புக் கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனிதப் புதைகுழிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் இன்றைய (01) நடவடிக்கைகளின்போது, புதிதாக 4 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை...

Read more

யாழில் கடன் பிரச்சினை விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்!

யாழில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே இவ்வாறு...

Read more

யாழில் மாயமான பெண் உதவியை நாடும் பொலிசார்!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) அன்று இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ள...

Read more
Page 18 of 430 1 17 18 19 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News