உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
January 1, 2026
யாழ் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு...
Read moreகடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உத்தியோகபூர்வமாக ஆரம்பம் பிரதேச செயலக ஆட்பதிவுக் கிளையில்...
Read moreயாழில் இரு மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழில் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் வீடு மீதே இவ்வாறான செயலை மேற்கொண்டுள்ளதாக...
Read moreயாழ்.சாவச்சேரி இந்து கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த மாணவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ஆசிரியரின் தாக்குதலில் தலையிலும் முகத்திலும்...
Read moreயாழ். நகரப்பகுதியில் உள்ள பழக்கடையில் மது போதையில் தகராற்றில் ஈடுபட்ட இருவரை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு அங்கிருந்தவர்களினால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம்...
Read moreயாழ். தென்மராட்சியிலுள்ள 88 கடற்றொழிலாளர்களுக்கு சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினூடாக இலவச மண்ணெண்ணெய் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் அமைச்சர்...
Read moreஇளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் வைத்து 29 வயதுடைய இளைஞர் மீது இன்று மதியம் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன்...
Read moreயாழ்.தென்மராட்சி பகுதியில் பாடசாலை மாணவியுடன் அங்க சேட்டை புரிந்த அயல் வீட்டு நபர் ஒருவரை சாவச்சேரிப் பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் இடம்பெற்றபோது தாய் கூலி...
Read moreஇளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (15-06-2023) சிகிச்சை பலனின்றி...
Read moreயாழ்ப்பாணம் மானிப்பாய் சாவல்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நூறு அடி உயரமான இராஜகோபுரற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(15) காலை இடம் பெற்றது. ஆலய...
Read more