யாழ் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு குறித்து டி .ராஜேந்தர் ஆவேசம்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் தொடர்ந்து என்புக்கூடுகள் மீட்கப்படுவது தொடர்பில் தென்னிந்திய இயக்குநரும், நடிகரும், இசையமைப்பாளருமான டி .ராஜேந்தர் கருத்து வெளியிட்டுள்ளார். செம்மணி மனித புதைகுழி...

Read more

யாழில் சட்டவிரோத காணி அபகரிப்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின்...

Read more

யாழில் வாகன விபத்து சாரதி தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வல்லிபுரம் ஆலயத்திற்கு முன்பாக இடம் பெற்ற விபத்தில் 64 வயதுடைய வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வல்லிபுர கோவிலடியை சேர்ந்த 64...

Read more

செம்மணியில் இதுவரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது!

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இதுவரை 44 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்...

Read more

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் நடிகர் சத்தியராஜ் வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது...

Read more

யாழ் கோவில் திருவிழா தொடர்பில் அதிரடி காட்டிய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆலயமொன்றில் கும்பாபிஷேகத்தையொட்டி 30 இற்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் மூலம் அதிக ஒலி மேற்கொள்ளபட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து யாழ். மாவட்ட அரசாங்க...

Read more

யாழில் பேருந்து செலுத்திய சாரதிக்கு திடீர் சுகயீனம்!

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து சாரதிக்கு ஏற்ப்பட்ட திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். எனினும் சாரதி சாதுரியமாக பேருந்து நிறுத்தப்பட்டு...

Read more

யாழில் குடைசாய்ந்த கனரக வாகனம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று காலை வீதியில் குடைசாய்ந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்‌ தெரியவருவதாவது...

Read more

நைஜீரியாவில் இருந்து வந்த யாழ் இளைஞனுக்கு மலேரியா தொற்று!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவருக்கு மலேரியாக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த 30ஆம் திகதி காய்ச்சலுடன்...

Read more

செம்மணியில் இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக நேற்று...

Read more
Page 27 of 430 1 26 27 28 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News