யாழில் விபரீத முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர்!

யாழ். புலோலி தெற்கு கூவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் விழுந்து மரணமடைந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புலோலி தெற்கு கூவில் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய...

Read more

செம்மணி மனித புதைகுழியை நோட்டமிடும் மர்ம வாகனம்!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி பகுதியை மர்ம வாகனம் ஒன்று நோட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது....

Read more

யாழில் குறிசொல்லும் கோவிலில் பலியானவர் தொடர்பில் விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயது நபரே...

Read more

யாழ் செம்மணி புதைகுழியில் மீட்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட Ai புகைப்படங்கள் தொடர்பில் வெளியாகிய செய்தி!

செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்பு கூடுகளை Ai தொழிநுட்பம் ஊடாக மாற்றி அமைப்போருக்கும் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read more

35 ஆண்டுகளின் பின் கொடியேற்றம் கண்ட மாவைக் கந்தன்!

யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் 35 ஆண்டுகளின் பின்னர் இன்றைய தினம் (30) திங்கட்கிழமை இடம்பெற்றது. யுத்தம் காரணமாக...

Read more

செம்மணி புதைகுழி விடயத்தை நாம் விடப்போவதில்லை!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை, மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாயில் தற்போது கைவிடப்பட்டதைப் போல் மூடி மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சரியான...

Read more

சொகுசு காரில் காதல் ஜோடியின் மோசமான செயல்!

முல்லத்தீவு புதுக்குடியிருப்பில் சொகுசுக் காரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காதலர்கள் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம். இளவாலையைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியும் அவரது...

Read more

யாழில் குறி சொல்லும் கோவிலில் பலியான இளம் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு நோயை தீர்ப்பதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே...

Read more

யாழ் தென்மராட்சியில் திடீரென தீ பிடித்த மோட்டார் சைக்கிள்!

யாழ்.தென்மராட்சி மந்துவில் பகுதியில் நடு வீதியில் மோட்டார் சைக்கிள் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம் வரணி வேம்பிராய் வீதியில் மந்துவில் மருதடி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில்...

Read more

செம்மணி மனித புதைகுழியில் தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

யாழ்.செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இன்று (29) வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை...

Read more
Page 29 of 430 1 28 29 30 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News