யாழில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக...

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். குடவத்தை துண்ணாலை கிழக்கு கரவெட்டிப் பகுதியை சேர்ந்த மயூரன் மகிந்தன் வயது 8 எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்....

Read more

யாழில் வாய்த்தர்க்கத்தில் ஆரம்பித்து கொலையில் முடிந்த சம்பவம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, உப்புவல்லை பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபோதையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 25 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். மது விருந்தில் உருவான...

Read more

யாழ் சண்டில்லிப்பாயில் வீடு தீப்பிடித்ததில் சிறுமி ஒருவர்பரிதாப மரணம்

சண்டிலிப்பாய் பிரான்பற்று பகுதியில் வீடு தீப்பிடித்ததில் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் சுதன்...

Read more

யாழில் திருடர்கள் தொல்லை அதிகரிப்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் வசிக்கும் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் நேற்றையதினம் (01) திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த...

Read more

யாழில் தந்திரமாக வியாபாரம் மேற்கோளும் வடை வியாபாரி!

நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளதால் தற்போது வடையின் விலையும் அதிகரித்துள்ளது. இது குறித்து நுகர்வோர் விசாரிப்பதால், வியாபாரி ஒருவர் வடையை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தியுள்ளார்....

Read more

யாழில் மின்வெட்டால் சிக்கலுக்கு உள்ளாகும் மாணவர்கள்

யாழ்.மாவட்டத்தில் மின்வெட்டு நேரங்களில் கொக்குவில் தொழிநுட்ப கல்லுாரியில் தகவல் தொழிநுட்ப மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தொழில்நுட்ப கல்லூரியில் பாடசாலைக் கல்வியை முடித்த சுமார் 200 பேர்...

Read more

நல்லூரிற்கு சென்று தரிசனம் மேற்கொண்டார் பாஜக அண்ணாமலை

இலங்கை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை யாழ்.மாவட்டத்திற்கு இன்று காலை விஜயம் செய்துடன் , நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்....

Read more

பிரித்தானியாவில் இருந்து யாழ் வந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!

யாழில் பிரித்தானியாவிலிருந்து வந்த ஒருவரின் வீட்டில் தங்க நகைகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பணமும் திருட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த குடும்பத்தினர் பிரித்தானியாவிலிருந்து நேற்றைய தினம்...

Read more

யாழில் பத்து வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!

யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞரை கைது செய்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது...

Read more
Page 322 of 430 1 321 322 323 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News