யாழில் மின்சாரம் தாக்கியதில் பலியான குடும்ப பெண்!

யாழ் - கைதடி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தொலைக்காட்சி பெட்டியை இயக்க முயன்ற பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று...

Read more

யாழில் விபத்தில் உயிரிழந்த சிறுவனின் இறப்பிற்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

யாழ். சத்திரத்துச் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி அராலி மத்தி பகுதியில்...

Read more

தெல்லிப்பளையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

யாழ். தெல்லிப்பளையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று காலை 9.30 மணிக்கு...

Read more

யாழில் தாயின் கண்முன் பறிபோன ஏழு வயது சிறுவனின் உயிர்

யாழ்ப்பாணம், சத்திர சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்சைக்கிள் மீது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. விபத்து நேர்ந்த போது...

Read more

யாழ் சித்தங்கேணியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

சித்தங்கேணியில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையில் இருந்து சித்தங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், சித்தங்கேணியில் இருந்து வட்டுக்கோட்டை பக்கமாக சென்ற சைக்கிளும் மோதியே...

Read more

யாழில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை...

Read more

யாழில் வழி கேட்பது போல் பாசாங்கு செய்து ஏமாற்றப்படும் மக்கள்

யாழில் வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பெண்மணி ஒருவரின் தங்க சங்கிலியை இருவர் அறுத்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம்...

Read more

அரசிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பல்கலை மாணவர்கள்

நாடளாவிய ரீதியில் வலுவடைந்துவரும் தொடர் போராட்டங்களின் தொடராக யாழ்.பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களாலும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. முன்னதாக யாழ்.பல்கலைக்கழக வாயிலில் திரண்ட சிங்கள மாணவர்கள்...

Read more

யாழில் அரசிற்கு எதிராக இடம்பெற்ற இருக்கும் போராட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக நாளை மற்றும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம்...

Read more

யாழில் திடீரென உயிரிழந்த இளம் பெண்

யாழில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள், பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன....

Read more
Page 325 of 430 1 324 325 326 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News