யாழில் இன்றைய தினம் பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று...

Read more

சாவகச்சேரியில் இளைஞன் ஒருவன் புலனாய்வு பிரிவினால் கைது!

யாழ்.சாவகச்சோி - சங்கத்தானை பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞன் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கத்தானை ரயில் நிலையத்தை அண்டிய பகுதியில்...

Read more

யாழ் புங்குடுதீவில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது!

யாழ் புங்குடுதீவில் 17 வயதான பாடசாலை மாணவியின் தகாத படத்தைக் காண்பித்து மிரட்டி அவருக்கு தொல்லை கொடுக்க முயற்சித்த 2 இளைஞர்களை ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதான...

Read more

யாழில் டெங்கு காய்ச்சலுக்கு இரையானது ஒன்றரை வயது குழந்தை

யாழில் ஐந்து நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட ஒரு வயதும் ஐந்து மாதமுமான ஆண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. மீசாலை வடக்கு கொடிகாமத்தைச்சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற குழந்தையே...

Read more

யாழ் நெல்லியடிப்பகுதியில் மதுபான போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!

யாழ் - நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிசந்தியில் வைத்து 50 கால் சாராய போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில்...

Read more

யாழ் பல்கலையின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு இன்று

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாவது அமர்வு இன்று (03) ஆரம்பமாகின்றது. இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பட்டமளிப்பு...

Read more

யாழில் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன!

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை இடைநிறுத்தப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரன் அறிவித்துள்ளார். சுகாதார தொழிற்சங்கங்கள்...

Read more

யாழில் சட்டவிரோதமாக சங்கு வைத்திருந்த நபர் கைது!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியில் சட்டவிரோதமாக கடற்சங்குகளை வைத்திருந்த 67 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அப்பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்....

Read more

இன்று அதிகாலை யாழில் நிகழ்ந்த விபத்து!

திருநெல்வேலி - பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று புதன்கிழமை (02-02-2022)...

Read more

யாழில் தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேகரிக்கும் மக்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்று...

Read more
Page 328 of 430 1 327 328 329 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News