போதைபொருள் கடத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆபத்தான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை பெருமளவு போதைப்பொருட்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள தரகர்களுக்குப் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காகப்...

Read more

யாழில் தொலைபேசி மூலம் பண மோசடி!

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,...

Read more

யாழ் பல்கலையில் போராடத்தில் இறங்கிய மாணவர்கள்

யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை மூடி இன்றைய தினம் மாணவர்கள் பாரிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த பல மாதங்களாக செயலிழந்து கிடக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை...

Read more

யாழ் மக்களுக்கான அவசர எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் மலேரியா தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

Read more

யாழ் நகரிலும் கையெழுத்து வேட்டை ஆரம்பம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் நாளை புதன்கிழமை கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில்இன்று காலை 9 மணி...

Read more

யாழிற்கு கிடைத்த அதிஷ்டம்

நாட்டில் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனம் ​அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்...

Read more

யாழ் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரின் மனைவி காலமானார்

யாழ்ப்பாணத்தின் பிராந்திய ஊடாகவியலாளர் ஒருவரின் மனைவி காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய ஊடாகவியலாளர் சாவகச்சேரி மீசாலையை சேர்ந்த திரு. ரஜினிக்காந் அவர்களின் மனைவி வாணி...

Read more

சுவிஸில் இருந்து யாழ் வந்த குடும்பத்திற்கு ஏற்ப்பட்ட நிலை!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை நேற்று (09.02.2022) திருடிச்...

Read more

யாழ் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்

அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனைக் கண்டித்த சிரேஷ்ட மாணவன் யாழ்.பல்கலைக்கு வெளியில் வைத்துத் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்...

Read more

யாழ் மக்களுக்கு மாவட்ட செயலர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் பரவல் அதிகரித்துச் செல்கின்றது எனவும், இது ஆரோக்கியமானது அல்ல எனவும் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று...

Read more
Page 330 of 430 1 329 330 331 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News