உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
நேற்று மாலை யாழ் நகரிலுள்ள ஐஸ்கிறீம் கடையில் ஒரே நேரத்தில் இரண்டு யுவதிகளை காதலித்த இளைஞன், இரண்டு யுவதிகளாலும் யாழ் நகரில் வைத்து தாக்கப்பட்ட பரபரப்பு சம்பவம்...
Read moreயாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த வாரம் சற்றுக் குறைவடைந்த தங்கத்தின் விலை புத்தாண்டுக்குப் பின்னர் சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன்படி யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஒரு...
Read moreயாழ்ப்பாணம் திருநெல்வேலி கடை ஒன்றில் பணியாற்றும் தர்சன் என்ற 29 வயதான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த இளைஞர் கடந்த 2 ம் திகதி திடீரென...
Read moreநல்லூர் கந்தப் பெருமானின் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் புதிதாக பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட ‘ நல்லூரான்...
Read moreகோவிட் 19 பெருந்தொற்றின் அபாயத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாப்பது தொடர்பான ஒரு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின்...
Read moreயாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒருக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி முன்னெடுக்கும் உணவு ஒறுப்புப் போராட்டம்...
Read moreஅண்மையில் யாழ். பல்கலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் எதிரொலியாக கலைப்பீட மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது. இதன் பின் இப்பிரச்சினையினை ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு வழங்கிய...
Read moreநல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. எனினும், அது தவறானது. நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தரிற்கு...
Read moreயாழ்ப்பாணத்தில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் 14 வயதான பாடசாலை மாணவியாவார். மருதனார் மட கொத்தணியுடன் தொடர்புடைய இருவரே நேற்று தொற்றுடன் அடையாளம்...
Read moreயாழில் சிசுவொன்று நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புறநகர் பகுதியொன்றில் இன்று (31) இந்த சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்...
Read more