உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள மூன்று கடைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் உடைத்து பல லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. கஸ்தூரியார் வீதியில் உள்ள ஒரு நகை கடை,...
Read moreதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி - சுகாதார நடைமுறைகளைப் புறந்தள்ளி யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட கோப்பாய் பிரதேச செயலாளர் மற்றும் கோப்பாய் பிரதேச...
Read moreயாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவி ஒருவர் தூக்கி தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும்...
Read moreயாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் இயந்தித்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. ஆசிய அபிவிருத்தி...
Read moreயாழ்ப்பாணத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் கோண்டாவில் பகுதியில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த...
Read moreபிரான்ஸில் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 39 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreயாழ்.பல்கலைகழக வருகைதரு பெண் விரிவுரையாளர் ஒருவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பல்கலைகழக ஆங்கிலதுறை விரிவுரையாளவே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த விரிவுரையாளர் நேற்று முன்தினம் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம்...
Read more“யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம்...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும், கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் பேருந்தில் பயணித்தவர்களை தமது பிரதேச...
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை சுகாதார...
Read more