யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை இன்று (06) இடம்பெற்றது. யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண...

Read more

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 50 கடற்படையினர்!

ஐம்பது கடற்படையினர் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மினுவாங்கொடையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவ தாதிபயணித்த புகையிரதத்தில் பயணம் செய்த கடற்படையினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதி! யாழில் தனிமைப்படுத்தல்

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுக்கு கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சையளித்த தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்துள்ள நிலையில் அவருடன் சேர்த்து...

Read more

யாழில் எலிக்காய்ச்சல் தொற்று பரவும் அபாயம்..!!

யாழில் எலிக்காய்ச்சல் தொற்று அரிதாக இருந்தாலும் எலிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே நோய் பரவலை தடுக்கலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி .யமுனாநந்தா தெரிவித்துள்ளார்....

Read more

பூசகரை அடித்துக் கொலை செய்த மர்ம கும்பல்..!! புங்குடுதீவில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

யாழ் புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது. அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார்...

Read more

யாழில் இன்று வீசிய கடும் சுழல் காற்று..!!

யாழில் இன்று வீசிய கடும் சுழல் காற்றினால் பலரது வீடுகளும் சொத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் செம்பியன் பற்று தெற்கை சேர்ந்த சிவநாதன் என்பவரது வீட்டு மதில் சுவர்கள்...

Read more

யாழில் ஆவா குழு கொடூரம்..!!

நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும்...

Read more

தியாக தீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவுதின அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!!!

தியாக தீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவுதின அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் சாவகச்சேரி சிவன் ஆலயம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது....

Read more

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை: யாழ் நீதிமன்றம் விடாப்பிடி!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை அஞ்சலி...

Read more

விடுமுறையின்மையால் தற்கொலைக்கு முயன்ற பொலிஸ்!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு விடுமுறை வழங்கவில்லை என்று அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்...

Read more
Page 393 of 430 1 392 393 394 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News