உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
யாழ்.கீரிமலை பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கூரிய ஆயுதத்தை காட்டி அச்சுறுத்தி நகைகளை கொள்ளையிட்டதுடன், கொள்ளை சம்பவம் குறித்து பொலிஸாருக்கு முறையிட்டால் கொலை செய்வோம் என அச்சுறுத்தி...
Read moreயாழ்.புத்துார் சந்தியை அண்மித்த பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில்...
Read moreயாழ். செம்மணி இந்துமயான வளாகத்துக்குள் வன்முறை கும்பலினால் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் மிதிவெடிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் செயற்படும் வன்முறைக்குழு ஒன்றினால் குறித்த பகுதியில்...
Read moreவன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் என்பவர் மீது மற்றொரு கும்பலால் வாள்வெடுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. கால்கள் மற்றும் கைகளில் படுகாயமடைந்த விக்டர் சுந்தர்...
Read moreஆவரங்காலில் உள்ள வீடொன்றில் குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டை உடைத்து 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்...
Read moreயாழில் பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர்...
Read moreபல வருடத்துக்கு முன்பான வாள்கள் நான்குடன் ஒருவர் வடலியடைப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன்...
Read moreயாழில் இன்று தனது ஆதரவாளர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் தடல்புடலான விருந்தளிக்கிறார்.கடந்த பொதுத்தேர்தலில் தனக்கு பிரச்சார பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களிற்கு இந்த விருந்தளிக்கப்படுகிறது. சிறுப்பிட்டி, எரிபொருள் நிரப்பு...
Read moreசரசாலை- குருவிக்காட்டு சூழலில் ஆங்காங்கே பெருந்தொகையான மருந்தகக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அவ்விடத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயநிலை காணப்படுகிறது. அண்மையில் சாவகச்சேரி பிரதேச சபையினரின் ஏற்பாட்டில் குருவிக்காட்டு...
Read moreஅனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த என்ற வாகனத்தினை தாம் கைப்பற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மண்டைதீவு பகுதியில்...
Read more