யாழில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூவருக்கு கொரோனா…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் நேற்றுப் 132 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, நேற்றைய...

Read more

யாழ்ப்பாணத்தில் நகைக் கடை உரிமையாளர்கள் நான்கு பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

யாழ்ப்பாணம் மத்திய நிலையத்தில், நகைக்கடைகளை வைத்திருக்கும் 4 உரிமையாளர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். குறித்த கடை உரிமையாளர்கள் திருட்டு நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததோடு மட்டுமல்லாது...

Read more

யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளில் கிருமி நீக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமித் தொற்று நீக்கும் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால்...

Read more

யாழில் காதல் தோல்வியால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! கலங்கி நிற்கும் குடும்பம்

யாழில் காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டியதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....

Read more

சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்திப்பதற்காக அவர் இங்கு வருகை...

Read more

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...

Read more

யாழில் கோர விபத்து: ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்திப்பகுதியில் இன்று (23) காலை விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்த ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் மோட்டார்...

Read more

சிங்களவர்களிற்கு ஒரு நடைமுறை… தமிழர்களிற்கு ஒரு நடைமுறை: நயினாதீவு விவகாரம்!

நயினாதீவிற்கு செல்வதற்கு நடைமுறைப்படுத்தப்படும் பாஸ் நடைமுறைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (22) இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யினாதீவு நாகபூசணி...

Read more

யாழில் குண்டுகள் மற்றும் துப்பாக்கி மீட்பு

வல்வெட்டித்துறை கெருடாவில் - சீலாப்புலம் பகுதியில் இன்று அதிகாலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதன்போது...

Read more

வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு..!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தியபோது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறை கெருடாவில் – சீலாப்புலம் பகுதியில் இன்று...

Read more
Page 401 of 430 1 400 401 402 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News