உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்
December 31, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்
December 30, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் நேற்றுப் 132 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, நேற்றைய...
Read moreயாழ்ப்பாணம் மத்திய நிலையத்தில், நகைக்கடைகளை வைத்திருக்கும் 4 உரிமையாளர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். குறித்த கடை உரிமையாளர்கள் திருட்டு நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததோடு மட்டுமல்லாது...
Read moreபாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமித் தொற்று நீக்கும் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால்...
Read moreயாழில் காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டியதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்திப்பதற்காக அவர் இங்கு வருகை...
Read moreயாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...
Read moreயாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்திப்பகுதியில் இன்று (23) காலை விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்த ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் மோட்டார்...
Read moreநயினாதீவிற்கு செல்வதற்கு நடைமுறைப்படுத்தப்படும் பாஸ் நடைமுறைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (22) இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யினாதீவு நாகபூசணி...
Read moreவல்வெட்டித்துறை கெருடாவில் - சீலாப்புலம் பகுதியில் இன்று அதிகாலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதன்போது...
Read moreயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தியபோது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறை கெருடாவில் – சீலாப்புலம் பகுதியில் இன்று...
Read more