ஜனாதிபதியிடமும் பரிசில் பெற்றார்… தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் தற்கொலைக்கு காரணம் என்ன தெரியுமா?

தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ்...

Read more

மணற்காட்டில் மாபியாக்களால் கொள்ளையிடப்படும் மணல்! பிரதேசவாசிகள் கடும் விசனம்!

வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் சட்ட ரீதியிலான மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. ஆனால் தற்போதுள்ள மணல், அரசியல் கட்சி ஒன்றின் மாபியாவாக யாழில் உள்ள தனியார் வன்பொருள்...

Read more

வல்லை இராணுவ முகாமின் முன் பொம்மை வெடிகுண்டை வீசிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது

அண்மை நாட்களாக வடக்கில் படையினரை மிரட்டும் பொம்மை வெடிகுண்டை, இராணுவ முகாமிற்கு முன்பாக வீசிய குற்றச்சாட்டில் நீர்வேலியை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விவகாரத்தில் கைதான 26 பேருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும்...

Read more

பெற்றோரின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது குழந்தை

யாழ்ப்பாணம், வடமராட்சி, அல்வாய் பகுதியில் கதிரையிலிருந்து விழுந்த 3 வயது ஆண் குழந்தை 5 நாட்களின் பின் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெபநேசன் சியோன் என்ற...

Read more

பருத்தித்துறை வீதியில் கோர விபத்து: தீயணைப்பு வீரர் பரிதாப பலி!

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 02.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

Read more

யாழில் உறவினர்கள் தகராறில் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டு...

Read more

யாழில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்

யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு சேட்டை செய்தார்கள் என நான்கு இளைஞர்கள் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் யாழ்.போதனா...

Read more

யாழ்ப்பாணத்தில் 12 வயது சிறுமி ஒருவரின் கழுத்தில் கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் - நாவற்குழி 300 வீட்டுத்திட்டப் பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போது உறவினர்களுக்கு...

Read more

யாழ்.வரமராட்சியில் வாள்வெட்டு குழு அரகேற்றிய கொடூரம்…

யாழ்.வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கு குலான் பகுதியில் இன்று மாலை...

Read more
Page 402 of 430 1 401 402 403 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News