ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் யாழ் இளம் தாய்க்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாண பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண் ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் மரணமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜேர்மனி நாட்டிற்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் சூழலில்...

Read more

யாழ்ப்பாணத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம்… படையெடுக்கும் பொதுமக்கள்!

யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் குறித்த ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக அங்கிருந்து...

Read more

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றுக்கு நேர்ந்த கதி!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்து இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய இருவரையும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்...

Read more

யாழ் குடும்பப் பெண்ணிடம் உடலுறவு கொள்ள தொலைபேசியில் ரேட் கேட்ட இளைஞர்கள் கட்டி வைத்து அந்தரங்க உறுப்பில் தர்ம அடி..!! வீடியோ.!!

இதையடுத்து, நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் கார் ஒன்றில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ஏற்கனவே, பெண்ணின் கணவனும், அந்தப் பகுதி இளைஞர்களும் காத்திருந்தனர். குறிப்பிட்ட பகுதிக்கு...

Read more

வடமராட்சியில் விவசாயிகள் மீது சரமாரியான தாக்குதல் தொடுத்த கடற்ப்படையினர்!

வடமராட்சி கிழக்கு விவசாயிகளுக்கு கடற்ப்படையினர் வயறினால் சரமாரியான தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று தோட்ட வேலைகளுக்காச் சென்று வீடு திரும்பிக் கொணரடிருந்தோரை வழி மறித்த வடமராட்சி கிழக்கில் உள்ள...

Read more

கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தற்கொலை!

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுந்தரலிங்கம் சஞ்சீவன் (வயது-17) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாணவனின் தந்தை பிரான்ஸில்...

Read more

யாழில் நடந்த கொடூர சம்பவம்!

யாழ்.காங்சேன்துறை வீதி உப்புமடத்தடிப் பகுதியில் உயர் அழுத்த மின் தாக்கியதில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை...

Read more

பேஸ்புக் செய்தியால் நடந்த விபரீதம்!

யாழ்ப்பாணம், ஏ9 பகுதியில் வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி இருந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி...

Read more

முகநூலில் பரப்பப்பட்ட பொய்யான செய்தியால் யாழில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை

முகநூலில் பரப்பப்பட்ட போலியான தகவலினால், குடும்பஸ்தர் ஒருவர் யாழில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை...

Read more

யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இன்று 98 பேர் விடுவிப்பு

இன்றைய தினம் யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த 98 பேர் விடுவிக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத் தோட்டத்தில் கோரோனா...

Read more
Page 408 of 430 1 407 408 409 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News