யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அபாயம் மிகமிகக் குறைவே! த.சத்தியமூர்த்தி…!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா எதிர்ப்பில்...

Read more

மேல்மாகாணத்தில் இருந்து வடக்கிற்கு வருபவர்களிற்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல்! ஆ.கேதீஸ்வரன்

இலஙகையில் மேல்மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தனிமைப்படுத்தலின்...

Read more

யாழ்ப்பாணத்தில் இரு சிறுமிகளிடம் தவறாக நடந்துக் கொண்டு மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் தாக்கிய நபர்கள்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை - பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது...

Read more

பருத்தித்துறை பகுதியில் அதிகாலையில் துப்பாக்கி சூடு!

யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் அதிகாலை 1 மணியளவில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு.ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இராணுவத்தினர் மறித்த போது நிற்காம சென்றதாலே துப்பாக்கி பிரயோகம்...

Read more

யாழ்ப்பாணத்தில் இரு சிறுமிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்! மூவரை தேடி பொலிஸார் வலைவீச்சு

குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் பருத்தித்துறை பொலிஸாரினால் தேடப்படுகின்றனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2...

Read more

யாழில் அனைவரது மனங்களையும் கவலையடைய வைத்த பொலிஸாரின் மோசமான செயல்!

யாழ்ப்பாணம் பொலிஸார் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணை வீதியில் நடந்து செல்லுமாறு உத்தரவிட்ட சம்பவம் ஒன்று யாழில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக...

Read more

யாழ்ப்பாண குடாநாட்டில் மதுபானத்தை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மது பிரியர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் திறப்பதற்கு...

Read more

நல்லூரடியில் இருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டது சுமந்திரனின் பொம்மை! வெளியான முக்கிய செய்தி

ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு...

Read more

திலீபனின் நினைவிடத்தில் சுமந்திரனின் உருவப்படம்! வெளியான முக்கிய செய்தி!

விடுதலைப்புலிகளால் நடாத்தப் பட்ட போர் சரியானது அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் தமிழ் மக்கள்...

Read more

யாழ்.நல்லூர் பகுதியில் பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் தொடுத்த கும்பல்… ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நல்லூர் முதிரைச்சந்தியில் நின்ற பொதுமக்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாசையூரைச் சேர்ந்த கெமி...

Read more
Page 410 of 430 1 409 410 411 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News