இலங்கைக்குள் முதலாவது பயணத்தடை வடக்கு மக்களிற்கு!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிற்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த சுவிற்சர்லாந்து போதகர் மூலம் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஜெப ஆராதனையின் மூலம்...

Read more

யாழில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒருவர் இலக்கானது உண்மை…. வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட நபர் ஒருவர் இனம் காணப்பட்டார் என்ற செய்தியானது உண்மையே ஆனால் அந்த நபரை பற்றி பரப்பபட்ட சில செய்திகள்...

Read more

யாழ். அரியாலை தேவாலய விவகாரம்- சுவிஸ் மதபோதகருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்பியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த போதனைக்கு சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று...

Read more

யாழ்.மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொரோனா கிருமி நீக்கல் நடவடிக்கை..!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அச்சம் தலைதுாக்கியுள்ள நிலையில், யாழ்.மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும்...

Read more

அம்பிகாவுக்கே முதலிடம் சம்பந்தன் உறுதி!

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உறுதிப்படுத்தியுள்ளார். அம்பிகாவுக்கு எம்.ஏ.சுமந்திரன் தன்னிச்சையாக முடிவெடுத்து ஆசனம் வழங்கியுள்ளதாக கட்சிற்குள் குழப்பங்களை...

Read more

யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் போதகருக்கு கோரோனா!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சுவிஸ் நாடு திரும்பிய பிலதெனியா தேவாலய போதகருக்கு கோரோனா வைரஸ் உறுதிப்படுத்திய நிலையில் அவரது ஆராதனையில் கலந்துகொண்டோரை அடையாளப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர்...

Read more

யாழில்… ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில்…. இடம்பெற்ற வாள்வெட்டு!

யாழ்.அாியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கு இடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில்...

Read more

கொரோனா வைரஸ் தொடர்பில் யாழ் மக்களிற்கு அவதானம் அவசியம்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா புகுந்து மோசமான அழிவை ஏற்படுத்தும் 100% வாய்ப்பு உள்ளதாக நேற்று முன்தினம் வைத்தியர்கள் கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் முன் எச்சரிக்கைகளை உதாசீனம்...

Read more

யாழ்ப்பாணத்தில் வந்து குவியும் சவப்பெட்டிகளால்…. அச்சத்தில் மக்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். இந் நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான சவப்பெட்டிகள் நேற்று வரவழைக்கப்பட்டுள்ளது. இவை எதற்காக...

Read more

யாழில் இராணுவத்தினர் வெறியாட்டம் – கர்ப்பிணி உட்பட பெண்கள் மீது கொடூர தாக்குதல்!

யாழ்.நகா்கோவில் கிழக்கு பகுதியில் இராணுவத்தினா் இளைஞன் ஒருவனை கைது செய்ய முயற்சித்தபோது அவா் தப்பி சென் ற நிலையில் பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள், சிறுவா்கள் மீது...

Read more
Page 419 of 430 1 418 419 420 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News