மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக...

Read more

மின்சாரம் தாக்கியதில் பலியான குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம்-கிளானையில் மின்சாரம் தாக்கி நேற்று குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை - தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து...

Read more

யாழில் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவி!

யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இடைக்காடு - அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு...

Read more

யாழில் தனது சொந்த நிலத்திலேயே பலியான குடும்பஸ்தர்!

தனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரத்தால் தாக்கப்பட்டு 64 வயதுடைய கிளானை கொல்லங்கலட்டியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே நேற்று (30) இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின்...

Read more

யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தங்கரத உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தங்கரத உற்சவம் நேற்றைய தினம்(29) இடம்பெற்றது. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த பெரும் திருவிழா கடந்த...

Read more

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுப்பு!

சர்வதேச வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி...

Read more

செம்மணியில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி சிசுவை கட்டியணைத்தவாறு மீட்க்கப்பட்ட எலும்புத் தொகுதி!

ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது....

Read more

அரச பேருந்துகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின் அரச பேருந்துகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் அரச பேருந்துகள் நேற்று(28) முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு இன்று...

Read more

மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள இந்திய படகுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளில் சிலவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 60 படகுகளை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

Read more

செல்வச் சன்னிதியி ஆலயத்தில் 108 ஜோடிகளுக்கு சிறப்பாக நடைபெற்ற திருமணம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தில் இன்றையதினம் (28) திருமணமாகாத 108 ஜோடிகளுக்கு திருமணம் இனிதே நடைபெற்றது. அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம்...

Read more
Page 9 of 430 1 8 9 10 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News