முல்லைத்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதி!

முல்லைத்தீவு - தீர்த்தக்கடற்கரை பகுதியில் மிதந்து வந்த மர்மப் பொதியால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம் (22-12-2024) இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த...

Read more

கிளிநொச்சியில் மோப்ப நாய்களுடன் பொலிசார்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் இன்று (21) சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள், சட்ட விரோத செயற்பாடுகளில்...

Read more

முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்ட வெளிநாட்டவர்கள் குறித்து வெளியான தகவல்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன் படகொன்று வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது. குறித்த படகு மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசைமாறி வந்து...

Read more

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பயணிகளுடன் கரையொதுங்கிய படகு!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று (19) இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில்...

Read more

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட இளம் பெண்!

கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத நபர்களினால் 26 வயதான இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (16-12-2024) மாலை 6...

Read more

முல்லைத்தீவில் கண்டியை சேர்ந்த நபர் அடித்துக் கொலை!

முல்லைத்தீவு , கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து...

Read more

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

முல்லைத்தீவு (Mullaitivu) கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (15) இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி,...

Read more

முல்லைத்தீவு – செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோத மண் அகழ்வு முறியடிப்பு!

முல்லைத்தீவு - செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனமொன்று இல்மனைட் அகழ்விற்கு எடுத்த முயற்சி, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், அப்பகுதி மக்களின் கடுமையான...

Read more

கிளிநொச்சியில் விசேட சோதனை நடவடிக்கை!

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பல இடங்களில் மாவட்ட அளவீட்டு அலகுகள் திணைக்களத்தினால் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம், அக்கராயன், வட்டக்கச்சி, பரந்தன்...

Read more

கிளிநொச்சியில் குடும்ப பெண் பரிதாப மரணம்!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் தவறான முடிவெடுத்த குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05.12.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது....

Read more
Page 14 of 65 1 13 14 15 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News