தமிழர் பகுதியில் கூரை பிரித்துக் கொள்ளை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் உள்ள வீடொன்றில் திருடர்கள் குழுவொன்று புகுந்து பணம், நகைகள் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (29) வீட்டில் யாரும்...

Read more

கோர விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி!

கிளிநொச்சி (Kilinochchi) - A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று (2.8.2024) காலை 8 மணியளவில்...

Read more

கனடாவில் இருந்து வந்தவர் கிளிநொச்சியில் மாயம்!

சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

Read more

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பில் சந்தேகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் நேற்று முன்தினம் (18.08.2024) 28 அகவையுடைய குடும்பஸ்தரான கந்தையா மோகனதாஸன் என்பவர் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது...

Read more

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாயில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது. இந்த போராட்டம் கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக...

Read more

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு!

வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி...

Read more

பச்சை குத்திய மணப்பெண் விவாகரத்துக்கு தயாரான சுவிஸ் கணவன்!

திருமணம் முடித்து சுவிட்சர்லாந்திற்கு செல்ல முற்பட்ட இளம் குடும்ப பெண்ணொருவரை அவரது கணவன் விவாகரத்து செய்வதற்கு ஆயத்தமாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்...

Read more

ஆனையிறவு விபத்து தொடர்பில் வெளியான செய்தி!

கிளிநொச்சி - ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விசுவமடு...

Read more

முல்லைதீவில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி!

முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(07.08.2024)...

Read more

15 வயது சிறுமியை மனைவியாக்கிய இளைஞன்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் 15 வயதுடைய சிறுமியினை தகாத முறைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புதுக்குடியிருப்பு தேராவில் கிராமத்தில் 18...

Read more
Page 20 of 65 1 19 20 21 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News