கிளிநொச்சியில் கடலாமையுடன் கைதான நபர்

கிளிநொச்சி, முழங்காவில் நொச்சி முனை பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை...

Read more

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 102வது ஆண்டை முன்னிட்டு 102 பானைகளில் பொங்கல்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 102வது ஆண்டை முன்னிட்டு 102 பானைகளில் பொங்கல் விழாவும், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள்...

Read more

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முக்கிய ஆவணங்கள் சில மீட்பு!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த காலபோரின் போது நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய...

Read more

கிளிநொச்சியில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 39 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதிகாரிகள் கருத்து தெரிவித்த...

Read more

முல்லைத்தீவு கடற்கரையில் தலை கீழாக புரண்ட நிலையில் கரை ஒதுங்கிய கப்பல்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08) பாரிய கப்பல் ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது. சுமார் 120 அடி நீளமும் 40...

Read more

கிளிநொச்சியில் வெடித்து பறந்த எரிவாயு

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு - மயில்வாகனபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று சமையல் செய்து கொண்டிருக்கையில்...

Read more

சடலமாக மீட்க்கப்பட்ட இராணுவ சிப்பாய்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள இராணுவப்பிரிவினை சேர்ந்த ஒருவர் தவறான முடிவின் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருமுறுகண்டி ஏ.9 வீதி பகுதியில் அமைந்துள்ள 11...

Read more

கிளிநொச்சியில் உடும்பினை வேட்டையாடியவர் கைது!

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உடும்பினை வேட்டையாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து உடும்பு ஒன்றும் உயிருடன்...

Read more

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்கள்

முல்லைத்தீவு கடலில் நேற்று இரவு (03 ) தொடர்சியாக இந்திய இழுவைப்படகுகள் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் நூற்றுக்கு மேற்பட்ட...

Read more

கிளிநொச்சியில் கிணறொன்றில் பெண்ணின் சடலம்

கிளிநொச்சியில் பெண்ணொருவரின் சடலம் கிணற்றிற்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அம்பாள்குளம் பகுதியிலுள்ள கிணற்றிற்குள் பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த கிடைத்த தகவலின்...

Read more
Page 33 of 43 1 32 33 34 43

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News