உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் முத்துஐயன்கட்டு நீரேந்துப் பகுதியில் 116 மீமீ மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு அதிக மழைவீழ்ச்சி காரணமாக 24'00"...
Read moreமுல்லைத்தீவில் 15 வயது சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வாடி ஒன்றுக்கு...
Read moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த சம்பவம் ஒன்று இடம்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். குறித்த ஆசிரியர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கும்...
Read moreகிளிநொச்சி பூனகரி செம்மன்குன்று பகுதியில் நேற்று (23) நோயாளர் காவு வண்டி மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். சம்பவம் வீதியின் அருகே நின்ற முச்சக்கர வண்டியில் பானை...
Read moreஉந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பிலான அறிவிப்பினை முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க.விமலநாதன் அறிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி...
Read moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பொது சந்தையின் நீண்ட கால மரக்கறி வியாபாரியான இரு பிள்ளைகளின் தந்தையே சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்....
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்காவிலுக்கும் - மாங்குளத்துக்கும் இடைப்பட்ட ஏ 9 வீதிப்பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் கரடி ஒன்று உயிரிழந்துள்ளது. அறிவிப்பு பதாகைகள் குறித்த...
Read moreமாணவர்கள் சிலரை தடியால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் இருந்து முக்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு சென்ற 15 மாணவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்....
Read more