உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
திருகோணமலை (Trincomalee) மாவட்ட தம்பலகாமம், கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தம்பலகாமம் கோயிலடி பகுதியை அண்டிய வயல் நிலங்களும்...
Read moreஅக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் - திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்போபுரவிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற...
Read moreபௌத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் திருகோணமலை மாவட்டத்தில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற...
Read moreமஹா சிவராத்திரி தினத்திற்காக இலங்கையின் வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர பெருமளவு பக்தர்கள் குவிந்துள்ளனர். நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின்...
Read moreதிருகோணமலை கந்தளாய் பகுதியில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட தாயொருவர் இயற்கையான பிரசவத்துக்கு உட்படுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்களின் அலட்சியத்தால்...
Read moreTiktok காதலியை காணசென்ற இளைஞன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுக்கும் பசுமலை பிரதேசத்தில்...
Read moreதிருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் பாதையைவிட்டு விலகி சிறிய ரக வேன் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் மூதூர் பொலிஸ் பிரிவில்...
Read moreதிருகோணமலை - வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக கடலரிப்பால் அப்பகுதி கடலுக்குள் உள்வாங்கப்பட்டு...
Read moreதிருகோணமலையில் உள்ள சமுத்திராகம கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (04-01-2025) இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை, ஆண்டங்குளம்,...
Read moreதிருகோணமலை கடல் பகுதியில் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோனானது, நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும்...
Read more