ஓரினச் சேர்கையால் நிகழ்ந்த விபரீதம்!

மட்டக்களப்பு ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபா பணம் கோரிய 21...

Read more

காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்ட பாடசாலை!

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட போரதீவுப்பற்று மண்டூர் 39 ஆம் கிராமம் செந்நெறி வித்தியாலயம் இன்று (14) அதிகாலை காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில்...

Read more

தேசிய அளவில் சாதனை படைத்த மாணவி மரணம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி , செல்வி. அ.வர்ஷாயினி ( 13 வயது) நிமோனியாக்காச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்....

Read more

மட்டக்களப்பில் காணாமல் போன மாணவி தொடர்பில் தயார் விடுத்துள்ள கோரிக்கை!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 2 மாதங்களாக காணாமல் போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவத்தில் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த...

Read more

இளம் மாமியாரை துஸ்பிரயோகம் செய்த மருமகன்

தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி மருமகன் 35 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு வீட்டிலிருந்த 35 பவுண் தங்க...

Read more

மட்டக்கள்ளப்பில் முதலாவது வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சி!

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன்படி, மட்டக்களப்பில் முதலாவது அரசியல் கட்சி நேற்றைய தினம் (07)...

Read more

மட்டக்களப்பில் இளம் பேருந்து நடத்துனரை கட்டி வைத்து சித்திரவதை!

மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது. இச்சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள...

Read more

தாய் வெளிநாட்டில் மாணவியை கர்ப்பிணியாக்கிய மாணவன்

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் பாடசாலை மாணவியை இரண்டு மாதம் கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த மாணவனை நேற்றையதினம் (27-09-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி...

Read more

மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் 19 வயது இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

மட்டக்களப்பு கொக்குவில் சுவிஸ் கிராமத்தில் வீதியில் சத்தம் எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 19 வயது இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம்...

Read more

மட்டக்களப்பில் அமைதியான முறையில் இடம்பெற்ற வாக்கு பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில...

Read more
Page 12 of 57 1 11 12 13 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News