கடலில் நீராடிய சிறுவன் மாயம்!

மட்டக்களப்பு - பாணம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடிய சிறுவன் கடலில் காணாமல்போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதலில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன குறித்த...

Read more

மட்டக்களப்பில் பொலிசாரால் அச்சத்தில் மக்கள்!

மட்டக்களப்பில் பொலிஸார் மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்கி தகவல் சேகரித்து வருகின்றதாக கூறப்படும் நிலையில், பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் மக்கள் மத்தியில் குழப்பம்...

Read more

பொலிசாரின் நடவடிக்கையால் அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள்

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றவர்களின் வரவழைத்து பொலிஸார் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையால் மக்கள் பீதியில் உள்ளதாக கூறபடுகின்றது. நினைவேந்தலில் பங்கேற்றவர்களின் மோட்டர் சைக்கிள்...

Read more

மட்டக்களப்பில் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார...

Read more

மட்டக்களப்பில் பரீட்சையில் சித்தியடைந்த விசேட தேவையுடைய மாணவி விடுத்துள்ள கோரிக்கை!

மட்டக்களப்பு - கழுவன்கேனி பலாச்சுளை பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மூன்று பெண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் மூத்த புதல்வி விசேட தேவையுடைய விதுர்ஷா இன்று...

Read more

மட்டக்களப்பில் தொடரூந்து மோதியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரபுரம் பிரதேசத்தில் தொடருந்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (23.11.2023) மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு-...

Read more

தமிழர் பகுதியில் இளம் தம்பதிகளின் தற்கொலைக்கான காரணம் வெளியானது!

அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேசத்தில் திருமணம் ஆன கணவனும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை, சோகத்தையும்...

Read more

இளம் தம்பதியினரின் விபரீத முடிவால் கதறும் குழந்தை!

மட்டக்களப்பு - திருக்கோவில் பிரதேசத்தில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கணவனும் மனைவியும் இன்று (21) அவர்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை...

Read more

முதல் தடவையாக சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவி!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று கோட்டக்கல்வி வலயத்துக்குட்பட்ட மட்/பட்/மண்டூர் கண்ணன் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டு ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் 5 மாணவர்கள் தோற்றிய போது கோபலசிங்கம்...

Read more

மட்டக்களப்பில் புதிய கல்வி நிலையம் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் American ihub எனும் கல்வி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் , மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்...

Read more
Page 19 of 57 1 18 19 20 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News