மட்டக்களப்பில் கொடூரம் ஜந்து பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

Read more

மட்டக்களப்பிற்கு வந்துள்ள வலசைப் பறவைகள்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வலசைப் பறவைகள் வருகைத்தந்துள்ளன. அதில் Australian White Ibis என்ற பறவைகளும், நியூசிலாந்து...

Read more

விடுதியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் மரணம்!

மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்று (17) மாலை மேற்படி இருவரும் குறித்த தங்குமிடத்திற்கு வருகை தந்ததாக...

Read more

மட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்ம பொருள்!

மட்டக்களப்பு - களுதாவளைக் கடற்கரையில் இன்று (17) மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றைய தினம் அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனர்கள் தாம் இதுவரையில்...

Read more

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிசொகுசு பேருந்தானது, வந்தாறுமூலைபகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தானது, முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,...

Read more

கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஏறாவூரில் இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று திங்கட்கிழமை (13)...

Read more

திருக்கோவில் சட்டத்தரணி மரணம்!

திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தம்பிலுவிலை சேர்ந்த சட்டத்தரணி லயன் எஸ்.சசிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (05) மோட்டார் சைக்கிளில்...

Read more

மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்!

மட்டக்களப்பு - வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது. இந்நிலையில் அதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்வையிட்டு...

Read more

தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் ஆசிரியர் !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஆசிரியையான குறித்த யுவதி தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்ட நிலையில்...

Read more

கொட்டும் மழையிலும் புத்தாண்டு கொள்வனவில் ஈடுபடும் மக்கள்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகரில் 2025 ஆண்டு புதுவருடத்தினை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் இன்று (31) கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். வர்த்தக...

Read more
Page 2 of 51 1 2 3 51

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News