மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீக்கிரை

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய...

Read more

பாம்பு தீண்டியதால் புது மாப்பிளை உயிரிழப்பு!

மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமானோடை பிரதேசத்தில் பாம்பு தீண்டி அண்மையில் திருமணமான புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்று...

Read more

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

புதிய இணைப்பு மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்திவெளி பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது...

Read more

மட்டக்களப்பு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!

கண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றின் நடத்துநர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவர் பயணி ஒருவரின் நண்பர்களால் மாத்தளை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக...

Read more

மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு...

Read more

மட்டக்களப்பில் விஜய் படத்தை பார்க்க சென்றவர்களுக்கு நிகழந்த கதி!

மட்டக்களப்பில் நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

விபரீத முடிவெடுத்த மட்டு பல்கலை மாணவி!

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 22...

Read more

மட்டக்களப்பில் அரச உத்தியோகஸ்தர் பரிதாப மரணம்

மட்டக்களப்பில் மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், நேற்றையதினம் (15) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

டிக் டொக் மோகத்தால் பறிபோன உயிர்கள்

மட்டக்களப்பு 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு மட்டுவாவி ஊடாக செல்லவிருந்த நிலையில்...

Read more

மயிலத்தமடுவ போராட்டத்தில் பெண்களை தாக்கிய பொலிஸார்

மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் தாக்கியுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில்...

Read more
Page 20 of 57 1 19 20 21 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News