கிழக்கில் கொரொனோ தொற்றல் பாதிக்கப்பட்ட சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட ஏற்பாடு

கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண...

Read more

மட்டக்களப்பில் டெங்கு நோய் அதிகரிப்பு!

மட்டக்களப்பு - மண்முனை பகுதியில் இரண்டு இளம் குடும்பஸ்தர்கள் டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

Read more

மட்டக்களப்பில் ரணிலுக்கு பட்டாசு கொளுத்தி வாழ்த்து கூறிய மக்கள்!

இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதை நாடளாவிய ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ஆரவாரம்செய்து கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் இன்று(13) பட்டாசுகள் வெடிக்கவைத்து...

Read more

அக்கரைப்பற்று பகுதியில் பதற்றம்!

அக்கரைப்பற்று கடற்கரைப் பகுதியை அண்டிய மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இன்று அதிகாலை கடல் நீர் புகுந்தமையால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில்...

Read more

ஆலயத்திற்குள் அட்டகாசம் மேற்கொண்ட இளைஞர்குழு

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர்குழு நேற்று முன்தினம் இரவும் நேற்று பகலிலும் தாக்குதல் நடாத்தியதில் குருக்கள் ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில்...

Read more

உயிர் பயத்தில் தவிக்கும் மட்டக்ளப்பு ஊடகவியலாளர்கள்

இலங்கையில் வடக்கு,கிழக்கினை பொருத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு...

Read more

மட்டக்களப்பு கிழக்கு பல்கலையில் பதற்றம்

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விடுதிகளில் உள்ள மாணவர்களை வெளியே செல்லவிடாமலும் வெளியில் இருந்து மாணவர்களை வளாகத்திற்குள் செல்லவிடாமலும் தடுத்தமையால் பரபரப்பு...

Read more

மாணவர்களை கடுமையாக தாக்கிய மட்டக்களப்பு பல்கலை விரிவுரையாளர்!

மட்டக்களப்பில் உள்ள விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது...

Read more

சிவில் உடையில் வந்த பொலிசாரை எச்சரித்த சாணக்யன்

மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றையதினம்(வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பில்...

Read more

மட்டக்களப்பில் போதைப் பொருட்களுடன் கைதான இரு பெண்கள்!

மட்டக்களப்பு - பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இரு பெண்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல்...

Read more
Page 33 of 57 1 32 33 34 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News