அறுகம்குடா தாக்குதல் விவகாரம் வெளியான புதிய செய்தி!

அறுகம்குடாவை (Arugambay) இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் திட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்....

Read more

அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்!

அறுகம்பே உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானாலும் இஸ்ரேலியரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் திட்டமிப்பட்டுள்ளதாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில்...

Read more

அறுகம்பே விவகாரம் யாழை சேர்ந்த ஒருவர் கைது!

இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்கள் (Israel) மீது தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரும் ஈராக்கைச் (Iraq) சேர்ந்த ஒருவரும் கைது...

Read more

அம்பாறையில் உயிருடன் கைரையோதுங்கிய ராட்சத சுறா

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று (22) காலை இதனை அவதானித்துள்ளனர்...

Read more

கன மழையால் வெள்ளக்காடான அம்பாறை!

அம்பாறையில் நேற்று (13) முதல் இன்று (14) திடீரென ஏற்பட்ட அடைமழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை பிரதேச பிரதான...

Read more

அம்பாறையில் பெண் தலைமைதத்துவ குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடு வழங்கி வைப்பு!

அம்பாறையில் பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீடு இன்றையதினம் (09.10.2024)...

Read more

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது!

அம்பாறை சம்மாந்துறையில் 8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரான 60 வயது நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read more

அம்பாறையில் புதையல் தோண்டியர்களுக்கு விளக்கமறியல்

அம்பாறையில் வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் வியாழக்கிழமை (03.10.2024) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை...

Read more

தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரிகள்!

அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர தெரிவித்துள்ளார். குறித்த அதிகாரிகள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக...

Read more

அம்பாறை வாகன விபத்தில் சிறுமி பலி!

அம்பாறை - கல்முனை மாவடிப்பள்ளி பெரியபள்ளி வாசலுக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று காலை இடம்பெற்றுள்ளதாக...

Read more
Page 4 of 12 1 3 4 5 12

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News