பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல அரிசி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது!

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள், வர்த்தக நிலையங்கள் கடந்த இரு தினங்களாக சுற்றிவளைப்பு...

Read more

அம்பாறை மாவட்டத்தில் தீவிரமடையும் கொரோனா!

அம்பாறை மாவட்டத்தில் தற்போது கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்துவருகின்றது. நேற்றைய முன்2தினம் (11) மாத்திரம் இம்மாவட்டத்தில் 411 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவே இம்மாவட்டத்தின் உச்ச எண்ணிக்கை எனவும்...

Read more

டெல்டா தொற்றில் இருந்து எம்மை பாதுகாக்க சாய்ந்தமருது மாணவனின் கண்டுபிடிப்பு!

டெல்டா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதனை இலங்கையில் கட்டுப்படுத்தி பரவல் ஏற்படாது உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் இரு வேறு...

Read more

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் முதல் கோவிட் மரணம் பதிவு

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் கோவிட் தொற்றினால் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வி. மோகனகாந்தன் தெரிவித்துள்ளார். இதன்போது, திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த...

Read more

அம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்!

அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், நேற்றும் இன்றும் காலை முதல்...

Read more

அம்பாறை பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீது இடம் பெற்ற கொடூர சம்பவம்!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...

Read more

கல்முனை வாகன விற்பனை நிலையம் மீதான துப்பாக்கிச்சூடு!

அம்பாறை – கல்முனை பிரதான வீதியில் தனியார் சொகுச வாகன விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன....

Read more

நீரில் மூழ்கிய அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவந்த பருவ மழை சில தினங்கள் ஓய்ந்திருந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (08) இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக...

Read more

பத்து பேர் கொண்ட குழுவினரால் இளைஞனுக்கு நடந்த கொடூரம்!

அம்பாறை மாவட்டத்தில் மதுபோதையில் பத்து பேர் கொண்ட குழுவினர் வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் வீரமுனை...

Read more

முந்திச் செல்ல முற்பட்டதால் நேர்ந்த விபரீதம்! 3 பேர் படுகாயம்!

அம்பாறையில் சிறிய ரக டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்றிரவு கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு...

Read more
Page 7 of 9 1 6 7 8 9

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News